Search Header Logo
தமிழ்மொழி [உலகநீதி]

தமிழ்மொழி [உலகநீதி]

Assessment

Presentation

Education

6th Grade

Practice Problem

Medium

Created by

S.SUGUNAVATHY Moe

Used 6+ times

FREE Resource

8 Slides • 9 Questions

1

media

ஆசிரியை திருமதி சுகுணாவதி

​மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி

2

media

3

media

4

media

5

media

6

media

7

media

8

media

9

Multiple Choice

உலக நீதியை இயற்றியவர்_____________________.

1

உலகநாத பண்டிதர்

2

பாரதியார்

3

திருவள்ளுவர்

4

அதிவீரராம பாண்டியன்

10

Multiple Choice

Question image

படத்திற்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

1

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் 

2

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம் 

11

Multiple Choice

மலர்விழி தன் தோழி தன்னை நம்பி கூறிய இரகசியத்தைப்ப் பிற நண்பர்களிடம் கூறாமல் காப்பாற்றினாள்.

சூழலுக்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

1

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

2

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்.

12

Multiple Choice

அடுத்தவரை யொருநாளுங் _____________ வேண்டாம்

காலியான இடத்தில் பொருந்தும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

1

நன்மை செய்ய

2

எப்பொழுதும்

3

தீமை செய்ய

4

பயப்படாமல்

13

Multiple Choice

தன்னை நம்பி வந்தவரை ஒருபோதும் கெடுக்கக் கூடாது.

பொருளுக்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

1

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

2

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்.

14

Multiple Choice

அஞ்சாமற் _____________ போக வேண்டாம்

காலியான இடத்தில் பொருந்தும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

1

நன்மை செய்ய

2

தனி பாதையில்

3

பிறருக்கு

4

பயப்படாமல்

15

Multiple Choice

கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

திருமதி வாசுகி : பாமா, ஏன் நீ அந்தக் காட்டுப்

பகுதிக்குச் சென்றாய் செல்லத்தகாத இடத்திற்குச்

செல்லக் கூடாது என்பது உனக்குத்

தெரியாதா ?

பாமா : மன்னித்து விடுங்கள், அம்மா. இனி நான் ஆபத்தான இடங்களுக்குச் செல்ல மாட்டேன்

1

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

2

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்.

16

Multiple Choice

_________________ _________________ போக வேண்டாம்.

1

அச்சப்படாமல் தனிவழியே

2

பிறருக்கு எப்பொழுதும்

3

அஞ்சாமற் றனிவழியே

4

அடுத்தவரை யொருநாளுங்

17

Multiple Choice

கீழ்க்காணும் உலகநீதி உணர்த்தும் பொருள் யாது?

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

1

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது

2

பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

3

தன்னை நம்பி வந்தவரை ஒருபோதும் கெடுக்கக் கூடாது.

4

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

media

ஆசிரியை திருமதி சுகுணாவதி

​மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி

Show answer

Auto Play

Slide 1 / 17

SLIDE