இலக்கணம் இலக்கியம்

இலக்கணம் இலக்கியம்

4th - 5th Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி புதிர்ப்போட்டி

தமிழ்மொழி புதிர்ப்போட்டி

4th Grade - University

20 Qs

உவமைத்தொடர்

உவமைத்தொடர்

4th Grade

12 Qs

மரபுத்தொடரும் உவமைத்தொடரும் ஆண்டு 4

மரபுத்தொடரும் உவமைத்தொடரும் ஆண்டு 4

4th Grade

20 Qs

14. ஒழுக்கம் உடைமை

14. ஒழுக்கம் உடைமை

4th Grade

10 Qs

பழமொழிகள் ஆண்டு 4

பழமொழிகள் ஆண்டு 4

4th Grade

12 Qs

தரம் 4 வினா விடை

தரம் 4 வினா விடை

4th - 5th Grade

15 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

1st - 6th Grade

10 Qs

கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

1st - 6th Grade

13 Qs

இலக்கணம் இலக்கியம்

இலக்கணம் இலக்கியம்

Assessment

Quiz

World Languages

4th - 5th Grade

Medium

Created by

Latshmie Latchu

Used 26+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று. பொருள் யாது

ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகை செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

படிக்க படிக்க ஒரு நயமான நூலின் சிறப்பு அதிகரிப்பதுபோல, நல்ல குணமுடையவர்களின்

நட்பு பழகப் பழக இன்பத்தை அதிகரிக்கும்.

இந்தத் தொழிலை இன்னின்ன காரணத்தால் இவன் செய்து முடிக்கத்தக்கவன் என்பதை ஆராய்ந்தறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தத் தொழிலை இன்னின்ன காரணத்தால் இவன் செய்து முடிக்கத்தக்கவன் என்பதை ஆராய்ந்தறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும். சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு”

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

___________________________என்பதற்கொப்ப வளவன் யாருக்கும் தெரியாது என நினைத்துச் செய்துவந்த திருட்டுத்தனங்களைப் பற்றி மக்கள் பேசத் தொடங்கினர்.

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

அள்ளாது குறையாது இல்லாது பிறவாது

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது . எனும் பழமொழியின் பொருள் யாது?

உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்துவிடும்.

நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன எனும் பழமொழிக்கு பொருள் யாது

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நோயற்ற வாழ்வே __________________.

குறைவுல்ல செல்வம்

குறைவற்ற செல்வம்

குறையில்லா செல்வம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் . பொருளைக் குறிப்பிடுக.

கிடைக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தனக்கு வேண்டியவற்றைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

கிடைக்கும் காற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தக்க சமயத்தில் திறமையாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?