
பத்தாம் வகுப்பு அலகு தேர்வு முதல் இயல் வினாத்தாள், அ.உ.நி.பள்ளி - செல்லூர் - திருவாரூர் மாவட்டம்
Education
10th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றாத நூல் எது?
உலகியல் நூறு
பாவாணர் வரலாறு
கனிச்சாறு
மகபுகுவஞ்சி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சந்தக்கவிமணி அவர்களின் இயற்பெயர் என்ன?
தமிழழகனார்
நப்பூதனார்
சண்முகசுந்தரம்
அதிவீரராம பாண்டியன்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புளியின் வித்து இவ்வாறு அழைக்கப்படுகிறது----
கூலம்
கழி
விதை
காழ்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் இரா.இளங்குமரனார் இயற்றிய நூல் எது?
நைடதம்
பாப்பாபாட்டு
பள்ளிபறவைகள்
தேவநேயம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கார்டிலா என்னும் நூல் ------------ வடிவில் அச்சிடப்பட்டுள்ளது?
கிரேக்க வரி
போர்ச்சுகீசிய வரி
ரோமன் வரி
தமிழ் வரி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?