Search Header Logo

பழமொழி புதிர் (ஆசிரியர் மோகன்)

Authored by Moganadass Mogan

Other

5th - 6th Grade

Used 240+ times

பழமொழி புதிர் (ஆசிரியர் மோகன்)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அவனன்றி ஓரணுவும் அசையாது ?

குற்றத்திற்குக் காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.

ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புத்திமான் பலவான்

எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உப்பிட்டவரை உள்ளவும் நினை

உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெறமுடியும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.

நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெறமுடியும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஊருடன் கூடி வாழ்

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.

திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகள் நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆழம் அறியாமல் காலை விடாதே

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது.

நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகள் நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?