Bahasa Tamil thn 3

Bahasa Tamil thn 3

3rd Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்

தமிழ்

3rd Grade

15 Qs

உலகநீதி

உலகநீதி

3rd Grade

10 Qs

புதிர்ப் போட்டி படிநிலை 1

புதிர்ப் போட்டி படிநிலை 1

1st - 3rd Grade

10 Qs

இலக்கணம்

இலக்கணம்

1st - 3rd Grade

15 Qs

பண்புப்பெயர்

பண்புப்பெயர்

3rd Grade

20 Qs

திருக்குறள்

திருக்குறள்

1st - 11th Grade

10 Qs

செந்தமிழ் விழா புதிர்ப்போட்டி

செந்தமிழ் விழா புதிர்ப்போட்டி

1st - 5th Grade

20 Qs

ஆறப் போடுதல்/ காலப்பெயர் (ஆண்டு 3)

ஆறப் போடுதல்/ காலப்பெயர் (ஆண்டு 3)

3rd Grade

10 Qs

Bahasa Tamil thn 3

Bahasa Tamil thn 3

Assessment

Quiz

World Languages

3rd Grade

Medium

Created by

RAVINDARAN Moe

Used 430+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. பின்வரும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி எது ?

சமமற்ற நிலப்பகுதி

ஆடை அணிகலன்

சுற்றும் முற்றும்

மேடு பள்ளம்

அல்லும் பகலும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிடிவாதம் செய்யும் தன் பிள்ளையைக் கண்டு அம்மா கோபத்தில் ____________ என பல்லைக் கடித்தார்

மளமள

நறநற

தகதக

A. கலகல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் திருக்குறளைத் நிறைவு செய்க.


வேண்டுதல் வேண்டாமை இலானடி

சேர்ந்தார்க்கு ____________________

யாண்டும் இடும்பை இல

எண்ணுவம் என்பது இழுக்கு.

உயிரினும் ஓம்பப் படும்.

இன்மை புகுத்தி விடும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முயற்சி ____________ யாக்கும் ___________

இன்மை புகுத்தி விடும்.


மேலுள்ள திருக்குறளை நிரப்புக.

திருவினை , முயற்றின்மை

முயற்றின்மை , திருவினை

திருவினை , திருவினை

A. முயற்றின்மை , முயற்றின்மை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற பழமொழி யாது ?

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

அழுதப் பிள்ளை பால் குடிக்கும்

ஊருடன் கூடி வாழ்

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செய்யுளடியில் கோடிடப்பட்டுள்ள இடத்தை நிரப்புக.


___________ செய்வாரோ டிணங்க வேண்டாம்

வஞ்சனைகள்

கெட்டது

ஏமாற்றம்

சோதனைகள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ என்னும் செய்யுளின் பொருள் யாது ?

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

தீய செயல்கள் செய்பவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.

ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?