Search Header Logo

பழமொழி

Authored by Prabu Shankar

Arts

1st - 12th Grade

Used 756+ times

பழமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் எது பழமொழி அல்ல ?

அ. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

ஆ. குன்றின் மேலிட்ட விளக்கு போல

இ. வெள்ளம் வருமுன் அணைபோடு

ஈ. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா ?

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


" எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவர்க்கு அச்செயலால் வெற்றி கிட்டுவது உறுதி "

அ. முன் வைத்த காலைப் பின் வைக்காதே.

ஆ. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

இ. முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்கு ஏற்ற விளக்கத்தைத் தெரிவு செய்க.


" பதறாத காரியம் சிதறாது "

அ. நிதானத்துடன் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறுவதோடு சிறப்பாகவும் அமையும்.

ஆ. எந்த ஒரு செயலிலும் முயற்சியோடு ஈடுப்பட்டால் அச்செயலில் வெற்றி பெறுவது உறுதி.

இ. ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதற்கான வழியும் உண்டு.

ஈ. பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் பழமொழியை நிறைவு செய்யவும்.


" சுடர் விளக்காயினும் ____________________________ "

அ. காலை விடாதே.

ஆ. சித்திரம் வரைய வேண்டும்.

இ. தூண்டுகோல் தேவை.

ஈ. ஓரணுவும் அசையாது.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


" ஒரு குழந்தை சிறுவயதில் எப்படி விளங்குகிறதோ அதைக்கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம் ".

அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

ஆ. விளையும் பயிர் முளையிலே தெரியும்.

இ. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?

ஈ. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா ?

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


" தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்."

அ. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

ஆ. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

இ. அழுத பிள்ளை பால் குடிக்கும்.

ஈ. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் திருக்குறளின் கருத்துக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


" வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும் "

அ. ஆழம் அறியாமல் காலை விடாதே.

ஆ. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

இ. வெள்ளம் வருமுன் அணை போடு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?