தமிழ்மொழி (பழமொழி) ஆண்டு 5 - பாடநூல் பக்கம் 67-68

தமிழ்மொழி (பழமொழி) ஆண்டு 5 - பாடநூல் பக்கம் 67-68

5th Grade

12 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கண இலக்கியப் பகுதிகள்

இலக்கண இலக்கியப் பகுதிகள்

1st - 12th Grade

10 Qs

மொழியணிகள் (SET 1)

மொழியணிகள் (SET 1)

5th Grade

15 Qs

சரியா அல்லது பிழையா

சரியா அல்லது பிழையா

3rd Grade - Professional Development

9 Qs

பழமொழி ஆண்டு 5

பழமொழி ஆண்டு 5

5th Grade

8 Qs

தமிழ் வினைச்சொற்கள் மற்றும் வடிவங்கள்

தமிழ் வினைச்சொற்கள் மற்றும் வடிவங்கள்

5th Grade - University

8 Qs

தமிழ்மொழி (பழமொழி) ஆண்டு 5 - பாடநூல் பக்கம் 67-68

தமிழ்மொழி (பழமொழி) ஆண்டு 5 - பாடநூல் பக்கம் 67-68

Assessment

Quiz

Other

5th Grade

Practice Problem

Medium

Created by

ELEZABETH Moe

Used 74+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

ஏன் ஆண் காகமும் பெண் காகமும் மரத்தில் கூடு கட்டின?

மழை காலம் தொடங்கியதால்

வசந்த காலம் தொடங்கியதால்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அருகில் வேறு மரத்திலிருந்து எந்தப் பறவை அந்தக் காகங்கங்களைக் கவனித்தது?

மயில்

குயில்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏன் குயில் காகங்களைக் காணச் சென்றது?

தனக்குப் பறக்கச் சொல்லிக் கொடுக்க

தனக்குக் கூடு கட்டச் சொல்லிக் கொடுக்க

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காகம் குயில் தன் கூண்டில் முட்டையிடச் சம்மதித்தது. அதற்குப் பதிலாக குயிலிடம் என்ன உதவி கேட்டது?

குளித்து நீந்தக் கற்றுக் கொடுக்க

இனிமையாகப் பாடக் கற்றுக் கொடுக்க

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்கண்ட பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானகப் பிறக்கும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியைப் பூர்த்தி செய்யவும்.


வருந்தினால் ................ இல்லை

இடறாதது

வாராதது

காணாதது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


வெள்ளம் வருமுன் அணைபோடு

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்க இயலாது.

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?