நல்வழி ( ஆனமுதலில் )

நல்வழி ( ஆனமுதலில் )

4th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

ஆத்திசூடி

ஆத்திசூடி

KG - University

9 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

1st - 6th Grade

10 Qs

நீதியுடைமை ஆண்டு 2

நீதியுடைமை ஆண்டு 2

3rd - 11th Grade

8 Qs

Tamil Grammar (இலக்கணப் புதிர் - எழுத்தியல் 2)

Tamil Grammar (இலக்கணப் புதிர் - எழுத்தியல் 2)

3rd - 10th Grade

10 Qs

ணகர, நகர, னகர எழுத்துகள் கொண்ட சொற்கள்

ணகர, நகர, னகர எழுத்துகள் கொண்ட சொற்கள்

4th Grade

10 Qs

பண்டைய மலாய் அரசாங்கம்

பண்டைய மலாய் அரசாங்கம்

4th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 6 (இலக்கணம் பகுதி 1)

தமிழ்மொழி ஆண்டு 6 (இலக்கணம் பகுதி 1)

4th - 6th Grade

10 Qs

MARABUTHODAR QUIZ BY MUNIANDY RAJ.

MARABUTHODAR QUIZ BY MUNIANDY RAJ.

1st - 6th Grade

10 Qs

நல்வழி ( ஆனமுதலில் )

நல்வழி ( ஆனமுதலில் )

Assessment

Quiz

World Languages

4th Grade

Hard

Created by

premila rengasamy

Used 6+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆன முதலில் அதிகம் செலவானால்

ஈட்டும் பொருளினை விட அதிகமாக செலவு செய்பவர்கள்

தங்கள் மானத்தை இழப்பார்கள்

அறிவினையும் இழப்பார்கள்

பாவத்திற்கு ஆளாவான்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மானம் அழிந்து

ஈட்டும் பொருளினை விட அதிகமாக செலவு செய்பவர்கள்

கௌரவம் கெட்டு

அறிவை பெற்று

அதிகாரம் பெற்று

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மதிகெட்டுப்

மானத்தை இழப்பது

பழிக்கு ஆளாவார்கள்

அறிவிழக்க நேரிடும்

புத்தியைப் பயன்படுத்துவார்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

போன திசை எல்லார்க்கும் கள்ளனாய்

அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்.

அவர்கள் எவ்வழி நடந்தாலும் மரியாதையுடன் நடத்தப்படுவர்.

சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்ப்பர்

நல்லவர்களாக வாழ்வர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எழ்பிறப்புந் தீயனாய்

ஏழு பிறப்பிலும் நல்லவனாய் வாழ்வான்

புண்ணியம் கிட்டும்

ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வரும் பாவத்திற்கு ஆளாவான்

பாவம் செய்யாதவன்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

மிகவும் அன்புக் கொண்டவர்

அன்புக் கொண்ட அனைவருக்கும் நல்லவனாக விளங்க நேரிடும்.

பகைமைக் கொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும்.

அன்புக் கொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும்.

Discover more resources for World Languages