தாவரங்களின் தற்காப்பு

தாவரங்களின் தற்காப்பு

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தாவரத்தின் இனவிருத்தி முறை

தாவரத்தின் இனவிருத்தி முறை

4th - 5th Grade

15 Qs

அறிவியல் 1புகழ்

அறிவியல் 1புகழ்

1st - 5th Grade

15 Qs

Sains Ulangkaji

Sains Ulangkaji

4th - 6th Grade

15 Qs

உந்து விசை

உந்து விசை

5th - 9th Grade

11 Qs

பூமி

பூமி

5th Grade

9 Qs

தாவரங்களின் தற்காப்பு

தாவரங்களின் தற்காப்பு

Assessment

Quiz

Science

5th Grade

Practice Problem

Hard

Created by

Panneerselvam Thangavelu

Used 4+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

பின்வருவனவற்றுள் எது மேற்காணும் தாவரத்தைப் போல் தற்காப்பு முறையைக் கொண்டுள்ளது?

சோளச் செடி

காளான்

முளரிச் செடி

சேப்பங்கிழங்கு

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் கூற்றுகள் தாவரம் P-யின் சிறப்புத் தன்மைகளைக் காட்டுகிறது.


· மெழுகுத் தன்மை கொண்ட இலைகள்

· கடுமையான வெயில் காலத்தில்

இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்




தாவரம் P யாது?

தென்னை மரம்

மாமரம்

வாழைமரம்

மூங்கில் செடி

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தேவி, சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை வளர்க்க விரும்பினாள். ஆனால் மிகக் குறைந்த நீர் வளமே இருந்தது.


எந்தத் தன்மை கொண்ட செடி அவ்விடத்தில் நடுவதற்கு பொருத்தமில்லை?

நீண்ட வேர்

அதிக இலைகள்

சிறிய அளவைக் கொண்ட இலைகள்

நீரைச் சேகரிக்கக் கூடிய தண்டு

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பின்வரும் கூற்றுகள் Q விதையின் தன்மைகளைக் காட்டுகிறது.


· கண்ணைக் கவரும் வண்ணம்

· சுவையான சுளைகளைக்

கொண்டிருக்கும்

· மணமுள்ளவை

Media Image
Media Image
Media Image
Media Image

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

பலத்த காற்றிலும் மூங்கில் சாயாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?

மூங்கில் இலை மெழுகுப் படலம் கொண்டவை.

வளைந்து கொடுக்கும் தண்டு உள்ளது.

இலை துர்நாற்றம் வீசும்.

ஆணிவேர் கொண்டது.

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பழமரங்களிடையே நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். அது எத்தனை ஆண்டுகளுக்குப் பழங்களைத் தருகிறது?

100 ஆண்டுகள்

400 ஆண்டுகள்

500 ஆண்டுகள்

700 ஆண்டுகள்

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படம், ஆற்றோரத்தில் இருக்கும் தென்னைகளைக் காட்டுகிறது.

ஆற்று நீர் வற்றிப் போனால் தென்னை மரத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

தென்னை விதை மிதக்காது

தென்னை விதை வெடித்துச் சிதறும்.

நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு கிடைக்காது.

தென்னை நீடுநிளவல் சிக்கலை எதிர்நோக்கும்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?