Search Header Logo

உவமைத்தொடர் ( ஆக்கம் : திருமதி மலர்விழி )

Authored by Malarvili Elango

Other

1st - 5th Grade

Used 824+ times

உவமைத்தொடர் ( ஆக்கம் : திருமதி மலர்விழி )
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழ்க்காணும் சூழலில் காலியிடத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


நண்பர்கள் ஷாமளாவின் கவனத்தைத் திசைத் திருப்ப பலவாறு முயன்றாலும் அவள் எஸ்.பி.எம். தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ________________________________________________________ தன் எண்ணத்தில் குறியாக இருந்தாள்.

சூரியனைக் கண்ட பனி போல

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல்

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

கண்ணினைக் காக்கும் இனிமை போல

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க


காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

தாயைக் கண்ட சேயைப் போல

வேலியே பயிரை மேய்வது போல

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள நாளிதழ் செய்திக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த குமுதா வழக்கறிஞரானார்.

- தமிழ் ஓசை -

குடத்திலிட்ட விளக்கு போல

குன்றின் மேலிட்ட விளக்கு போல

சேற்றில் முளைத்த செந்தாமரை போல

5 points

4.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

நீறு பூத்த நெருப்பு போல

இக்கட்டான நிலை

பாதிப்பு ஏற்படுவது உறுதி

உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளாமை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துதல்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விபத்தில் சிக்கிய தன் மகனைக் காண மருத்துவமனைக்குச் சென்ற தந்தையும் விபத்தில் பலி. உறவினர் சொல்லொணாத் துயரில் மூழ்கினர்.

இருதலைக் கொள்ளி எறும்பு போல

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

ரம்யா எஸ்.பி.எம். தேர்வில் 12A பெற்று எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் மேற்படிப்பைத் தொடர அரசாங்கம் உபகாரச் சம்பளம் கொடுக்க முன்வந்தது ___________________ இருந்தது.

தீயும் பயிருக்குப் பெய்யும் மழை போல

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?