திருநாவுக்கரசர் பெருமான்

திருநாவுக்கரசர் பெருமான்

KG - Professional Development

15 Qs

quiz-placeholder

Similar activities

முருக நாயனார் / MURUGA NAYANAR

முருக நாயனார் / MURUGA NAYANAR

1st Grade - Professional Development

10 Qs

திருமுறை வகுப்பு கேள்வி

திருமுறை வகுப்பு கேள்வி

1st Grade

20 Qs

சமயப் புதிர் போட்டி

சமயப் புதிர் போட்டி

10th - 12th Grade

20 Qs

Andal Quiz Competition

Andal Quiz Competition

Professional Development

20 Qs

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா34

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா34

1st - 12th Grade

20 Qs

Samayam

Samayam

6th Grade

20 Qs

சிறுவர் வாசகர் வட்டம் / SIRUVAR VASAGAR VATTAM (JULY ISSUE)

சிறுவர் வாசகர் வட்டம் / SIRUVAR VASAGAR VATTAM (JULY ISSUE)

KG - Professional Development

20 Qs

நமது சமயத்தை அறிவோம்- பாக்யா

நமது சமயத்தை அறிவோம்- பாக்யா

1st - 10th Grade

20 Qs

திருநாவுக்கரசர் பெருமான்

திருநாவுக்கரசர் பெருமான்

Assessment

Quiz

Religious Studies

KG - Professional Development

Medium

Created by

wasanthan wasu

Used 5+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இவற்றுள் எவை திருநாவுக்கரசைக் குறிக்கும் பெயரல்ல?

வாகீசர்

மருள் நீக்கியார்

தாண்டக வேந்தர்

சேக்கிழார்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அப்பர் ஒழுகிய நெறி (மார்க்கம்) எது?

தோழமை நெறி

ஞான நெறி

தொண்டு நெறி

சைவ நெறி

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அப்பர் பிறந்த ஊரின் பெயர்?

திருப்பத்தூர்

திருவாரூர்

திருவாமூர்

திருப்பெருந்துறை

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

திருநாவுக்கரசரின் தமக்கையர் பெயர்

மங்கையர்கரசி

திலகவதி

காரைக்கிழார் அம்மையார்

மாதினியார்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இவற்றுள் பிழையானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

திருநாவுக்கரசரின் பெற்றோர் புகழனார், மாதியார் ஆவர்

திருநாவுக்கரசர் இறைவனடி சேர்ந்த இடம் திருப்புகலூர்

சமண சமயத்தினர் திருநாவுக்கரசருக்குத் தருமசேனர் என்ற பெயரை வழங்கினர்.

இவர் இயற்றியப் பாடலுக்குப் பெயர் திருத்தொண்டர் புராணமாகும்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

திருநாவுக்கரசரை அப்பர் என்று _____________ அழைத்தார்.

சுந்தரர்

மணிவாசகர்

திருஞானசம்பந்தர்

சிவபெருமான்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அப்பர் கடைபிடித்த கொள்கை யாது?

என் கடன் பணி செய்து கிடப்பதே

ஊருக்கு உழைப்போம்

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்

அஞ்சுவதும் அடி பணிவதும் ஈசன் ஒருவனுக்கே

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?