PT3 தமிழ் மொழி

PT3 தமிழ் மொழி

9th Grade

12 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கியக் கேள்விகள்

இலக்கியக் கேள்விகள்

1st - 9th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

9th Grade

10 Qs

படிவம் 1- மீட்டுணர்தல்

படிவம் 1- மீட்டுணர்தல்

KG - University

13 Qs

படிவம் 1 செய்யுளும் மொழியணியும்

படிவம் 1 செய்யுளும் மொழியணியும்

9th Grade

10 Qs

BAHASA TAMIL PT3  (2)

BAHASA TAMIL PT3 (2)

9th Grade

12 Qs

PT3 தமிழ்மொழி (தொகுதி 3) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 3) - உமா பதிப்பகம்

9th Grade

10 Qs

இலக்கணப் பயிற்சி 2

இலக்கணப் பயிற்சி 2

1st - 12th Grade

12 Qs

மரபுத்தொடர் படிவம் 3

மரபுத்தொடர் படிவம் 3

KG - 12th Grade

7 Qs

PT3 தமிழ் மொழி

PT3 தமிழ் மொழி

Assessment

Quiz

Other

9th Grade

Easy

Created by

RADA MURUGAN

Used 337+ times

FREE Resource

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழர் விழாவில் மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திருக்குறள்களை _______________________வென ஒப்புவித்தனர்.

கடகட

விறுவிறு

பரபர

தொணதொண

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இடியிடிக்கும் சத்தம் கேட்டவுடன் தமிழரசி உலர்ந்த துணிகளை எடுக்க _______________________வென நடந்தாள்.

துருதுரு

கடகட

பரபர

விறுவிறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மேலதிகாரி வருவதையறிந்த அலுவலகப் பணியாளர்கள் _______________________ வென தங்களின் வேலைகளைச் செய்தனர்.

விறுவிறு

துருதுரு

பரபர

கடகட

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நன்கொடை வழங்குவதில் அப்பெரியவருக்கு ______________________ எவருமிலர்.

சீரும் சிறப்பும்

ஈடு இணை

அடக்க ஒடுக்கம்

குற்றம் குறை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தீபாவளிப் பண்டிகையின் போது சிறுவர்கள் புத்தாடையுடுத்தி _______________________ மகிழ்ந்தனர்.

நாணிக்கோணி

உள்ளும் புறமும்

ஆடிப்பாடி

தங்கு தடை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புதுமனைப் புகுவிழாவிற்கு வந்திருந்த உறவினர்களைத் தமிழரசு _______________________ மலர வரவேற்றார்.

உள்ளும் புறமும்

அகமும் புறமும்

சீரும் சிறப்பும்

கள்ளம் கபடு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருமண வைபவத்திற்கு வந்திருந்தோர் புதுமணத் தம்பதியரை _______________________________________ வாழ வேண்டும் என வாழ்த்தினர்.

தாயைக் கண்ட சேயைப் போல

அழகுக்கு அழகு செய்வது போல

இலவு காத்த கிளி போல

மலரும் மணமும் போல

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?