
கருத்துணர்தல் (கதை)
Authored by PREMILA Moe
Education
12th Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இக்கதையில் வரும் மல்லிகா யார்?
அன்புமணியின் மகள்
அன்புமணியின் சகோதரி
அன்புமணியின் மனைவி
அன்புமணியின் சிநேகிதி
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இச்சிறுகதை உணர்த்தும் படிப்பினை யாது ?
படிப்பதற்குப் பணம் அவசியமாகும்
படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல
அனைவரும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும்
அனைவருக்கும் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு உண்டு
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
முரளியும் வசந்தனும் ஏன் தலை குனிந்தனர் ?
அன்புமணி அவர்களைத் திட்டியதால்
மல்லிகா அவர்களை ஏளனம் செய்ததால்
மல்லிகாவைப் போல் அவர்கள் புத்திசாலிகள் அல்ல என்பதால்
முத்து அவர்களுக்கு அறிவுரை கூறியதால்
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மல்லிகாவைப் பற்றிய தவறான கருத்து யாது ?
மல்லிகா ஓர் ஆசிரியை
மல்லிகா வசந்தனின் தாய்
மல்லிகா துடிப்பான இளம்பெண்
மல்லிகா விடாமுயற்சி உடையவர்.
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
'விடுப்பு' என்னும் சொல்லின் பொருள்?
ஊதியம்
விடுமுறை
ஓய்வு
விடுதலை
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
ஏன் மல்லிகா இரண்டு நாள்களுக்கு முன் தான் படித்த பல்கலைக்கழகத்திற்குச் சென்றாள் ?
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு
பட்டமளிப்பு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தன் நண்பர்களைப் பார்ப்பதற்கு
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மல்லிகா எந்த பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றாள் ?
புத்ரா பல்கலைக்கழகம்
மலாயா பல்கலைக்கழகம்
மலேசிய தேசிய பல்கலைக்கழகம்
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?