1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: 9th HIS. Ls.1

1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: 9th HIS. Ls.1

9th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

பத்தாம் வகுப்பு பொருளியல் தொகுதி-1

பத்தாம் வகுப்பு பொருளியல் தொகுதி-1

6th - 10th Grade

20 Qs

பண்டைய நாகரிகங்கள்

பண்டைய நாகரிகங்கள்

9th Grade

20 Qs

9th social history

9th social history

9th Grade

25 Qs

1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: 9th HIS. Ls.1

1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: 9th HIS. Ls.1

Assessment

Quiz

Social Studies

9th Grade

Medium

Created by

Maria Anthuvan

Used 8+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

கொரில்லா

சிம்பன்ஸி

உராங் உட்டான்

கிரேட் ஏப்ஸ்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்

பழைய கற்காலம்

இடைக்கற்காலம்

புதிய கற்காலம்

பெருங்கற்காலம்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ____________ ஆவர்.

ஹோமோ ஹேபிலிஸ்

ஹோமோ எரக்டஸ்

ஹோமோ சேபியன்ஸ்

நியாண்டர்தால் மனிதன்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ___ எனப்படுகிறது.

கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு

பிறைநிலப் பகுதி

ஸோலோ ஆறு

நியாண்டர் பள்ளத்தாக்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.

கற்காலம்

பழங்கற்காலம்

இடைக் கற்காலம்

புதிய கற்காலம்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.

ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.

iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன.

iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.

(i) சரி

(i) மற்றும் (ii) சரி

(i) மற்றும் (iv) சரி

(ii) மற்றும் (iii) சரி

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

i) செல்ட் எனப்பட்ட தீட்டப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.

ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.

iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது.

iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.

(i) சரி

(ii) சரி

(ii) மற்றும் (iii) சரி

(iv) சரி

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?

Discover more resources for Social Studies