Search Header Logo

நமது சமயத்தையும் பண்பையும் அறிவோம்-பாக்யா

Authored by pac pac

Religious Studies

1st - 10th Grade

Used 166+ times

நமது சமயத்தையும் பண்பையும் அறிவோம்-பாக்யா
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறஞ்செய விரும்பு

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது.

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆறுவது சினம்

பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

முயற்சியை விட்டு விடக்கூடாது.

கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஈவது விலக்கேல்

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இயல்வது கரவேல்

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடையது விளம்பேல்

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஊக்கமது கைவிடேல்

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

முயற்சியை விட்டு விடக்கூடாது.

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.

விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எண்ணெழுத் திகழேல்

எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.

எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.

நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?