நமது சமயத்தை அறிவோம்-பாக்யா (10)

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா (10)

1st - 10th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

BG 4.25 to  4.28

BG 4.25 to 4.28

KG - 12th Grade

10 Qs

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா (10)

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா (10)

Assessment

Quiz

Religious Studies

1st - 10th Grade

Medium

Created by

pac pac

Used 60+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெற்றோர் தொடர்பான முதுமொழிகளில் எது தவறானது?

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தந்தை சொல் மிக்க மந்திரம் மில்லை

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

............................................................

வருவாய் குருவாய் அருள்வாய் குகனே

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

வருவாய் குருவாய் குகனே அருள்வாய்

குருவாய் அருள்வாய் வருவாய் குகனே

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குருர் பிரம்மா குருர் விஷ்ணு

குருர் தேவோ மஹேஸ்வர

.....................................................

தஸ்மை ஶ்ரீ குரவே நமஹ.

குரு சாஷாத் பரப்பிரம்ம

குரு சாஷாத் பரமப் பிரம்ம

குரு சாஷாத் பரப்பிரம்மஹ

குருஷ் சாஷாத் பரப்பிரம்ம

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னா டுடைய சிவனே போற்றி

எந்நாட்டவருக்கும் ..........................

சிவாய போற்றி

இறைவா போற்றி

ஈசனே போற்றி

நமச்சிவாய

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனிதப்பிறவியின் நோக்கம் இறைவனை அடைதலை உணர்த்தும் குறள் :

கற்றதனால் ஆய பயனென்கொல் ...................

கற்க கசடற கற்றபின் ................

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்.............

ஊக்கம் உடையவரே உடையவர் ....................

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனத்திலே மாசற்றிருப்பதே அறம் என்று கூறும் குறள் .......................

மனத்துக்கண் மாசிலன் ஆதல்,அனைத்து அறன்

ஆகுல நீர பிற

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது அது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிந்து நதிக்கரையில் தங்கி இருந்த மக்களை ................. என்று அழைத்தனர்.

மிந்து

சிந்து

இந்து

வந்து

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?

Similar Resources on Wayground