திருக்குறள் ஆண்டு 3

திருக்குறள் ஆண்டு 3

3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி

1st - 6th Grade

10 Qs

Numbers in  Tamil~ எண்கள்

Numbers in Tamil~ எண்கள்

KG - 12th Grade

11 Qs

தமிழ்

தமிழ்

3rd Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 இணைமொழி ஆக்கம்:க.மீனா தேவி

தமிழ்மொழி ஆண்டு 3 இணைமொழி ஆக்கம்:க.மீனா தேவி

3rd Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறள்)

தமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறள்)

3rd Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 3

தமிழ்மொழி ஆண்டு 3

3rd Grade

15 Qs

முருகன்

முருகன்

KG - University

15 Qs

திருக்குறளும் பொருளும்

திருக்குறளும் பொருளும்

1st - 6th Grade

10 Qs

திருக்குறள் ஆண்டு 3

திருக்குறள் ஆண்டு 3

Assessment

Quiz

World Languages

3rd Grade

Practice Problem

Medium

Created by

Maheaswari Sivadasan

Used 49+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

திருக்குறளை இயற்றியவர் யார்?

ஒளவையார்

உலகநாத பண்டிதர்

பாரதியார்

திருவள்ளுவர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

10

130

133

1330

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முகிலன் விடாமுயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றான்.

முயற்சி திருவினையாக்கும்

உடுக்கை இழந்தவன் கைப்போல

அகர முதல எழுத்தெல்லாம்

ஒழுக்கம் விழுப்பம் தரலான்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை நிறைவு செய்க.


_____________________________________

நற்றாள் தொழஅர் எனின்

முயற்சி திருவினையாக்கும்

கற்றதனா லாய பயன்னென்கொல் வாலறிவன்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது ழுக்கு

குறைவு

துன்பம்

கொடுமை

குற்றம்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கொடுக்கப்பட்ட பொருளுக்கேற்ற திருக்குறளைத் தேர்ந்தெடு.

உடுத்திய ஆடை நழுவும்போது ஒருவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்தகணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும்.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முயற்சி _____________யாக்கும் முயற்றின்மை _____________________ புகுத்தி விடும்

திருவீணை, இன்மை

திருவிணை, இண்மை

திருவினை, ஈன்மை

திருவினை, இன்மை

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?

Discover more resources for World Languages