
நமது சமயத்தை அறிவோம் -பாக்யா 17
Authored by pac pac
Religious Studies
1st - 10th Grade
Used 116+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
14 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
சீரடி சாய் பாபா
பாபாஜி
ஶ்ரீ ராகவேந்திரர்
விவேகானந்தர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவர்....
இறையருள் பெற்றவர்
தியானத்தால் ஞானம் பெற்றவர்
தொண்டாற்ற பிறந்தவர்
மனிதன் உருவத்தில் தெய்வம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார்.
ஒவ்வொரு ஆரம்பத்திற்கும் முடிவு உண்டு.
மனித பிறப்பிற்கு இறப்பும் உண்டு
வாழ்தல் என்பது பெரிய சாதனை
அவதார புருஷர் இறைவனுக்கு ஒப்பாவார்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இறைவனை நாம் வணங்குவதோடு.....
எதிர்ப்பார்ப்பையும் கொள்ள வேண்டும்
அதிக ஆசைகளையும் வளர்க்க வேண்டும்
ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும்
தீய சிந்தனைகளை அலட்சியம் செய்யக்கூடாது
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
................................................. (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமவார்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
ஶ்ரீ ரமனமகிரிஷி
ஶ்ரீ விவேகானந்தர்
ஶ்ரீ ஷிர்டிபாபா
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி நிலையை அடைந்தார்.
ஒளிவடிவாய்
இறைவனாய்
ஜீவ சமாதியாய்
குருவாய்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வேங்கடாசலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு ............................ என்று பெயரிட்டனர்.
நாதன்
வேங்கடபிரபு
வேங்கடபுத்திரன்
வேங்கடநாதன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?