
அந்திம காலம்
Authored by RAVINDRAN Moe
World Languages
University
Used 53+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
நாவலில் காணப்படும் பல்வேறு உத்திகள் யாவை??
உரையாடல் உத்தி
பின்னோக்கு உத்தி
கடித உத்தி
எதிர்கால உத்தி
2.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
எது திருக்குறள் உத்தி?
ராதா கணவனைப் பிரிந்து வந்தபோது அறிவுரை கூறும்போது
சிவமணி பரமாவைப் பார்க்க வந்தபோது
சுந்தரம் பேரன் பரமாவுக்கு திருக்குறள் போதிக்கும்போது
3.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
பின்வரும் நபர் மேல்தட்டு வர்க்கத்தினர்
சுந்தரம்
ஜானகி
சிவமணி
டத்தோ யூசோப்
4.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
மனைவி ஜானகியின் இறப்பிற்குப் பின் சுந்தரத்தின் நிலை என்ன??
தனிமையில் இறுதி நாட்களைக் கழித்தார்
மகள் ராதாவுடனும் பேத்தியுடனும் இறுதிக் காலத்தைக் கழித்தார
சுந்தரம் அவரது அக்காள் அன்னத்துடன் இறுதி நாட்களைக் கழித்தார்
5.
MULTIPLE SELECT QUESTION
20 sec • 1 pt
பின்வரும் நிகழ்வுகள் நாவலில் சிக்கல் அவிழ்ப்பாக அமைந்தவை
பரமாவின் இறப்பு
ஜானகியின் மரணம்
சிவமணி மனம் திருந்துதல்
ராதா மகனைக் காண வருதல்
6.
MULTIPLE SELECT QUESTION
20 sec • 1 pt
பின்வருவனவற்றுள் நாவலின் துணைக் கருத்துக்கள் யாவை??
மன வலிமை வெல்லும்
தமிழ்ர்களுக்குத் தமிழ்ப் பற்று அவசியம்
மரபைப் போற்ற வேண்டும்
எளிமையாக வாழ வேண்டும்
7.
MULTIPLE SELECT QUESTION
20 sec • 1 pt
நாவலில் பல்வேறு கோட்பாடுகள் முன்னிருந்தப் பட்டுள்ளன. அவை யாவை?
இருந்தலியல் கோட்பாடு
நிலையாமை கோட்பாடு
பற்றின்மை கோட்பாடு
அறியாமை கோட்பாடு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?