நமது  சமயத்தை அறிவோம் -பாக்யா 19

நமது சமயத்தை அறிவோம் -பாக்யா 19

1st - 10th Grade

12 Qs

quiz-placeholder

Similar activities

சமயப் புதிர்ப் போட்டி

சமயப் புதிர்ப் போட்டி

1st - 12th Grade

10 Qs

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 24

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 24

1st - 12th Grade

12 Qs

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 20

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 20

1st - 10th Grade

10 Qs

SAHAJ

SAHAJ

4th - 12th Grade

10 Qs

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 18

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 18

1st - 10th Grade

12 Qs

Bible quiz 3

Bible quiz 3

10th Grade

10 Qs

Persatuan Bahasa Tamil ( Quiz )

Persatuan Bahasa Tamil ( Quiz )

7th - 11th Grade

12 Qs

ஆதியாகமம் 5 & ii சாமுவேல் 5

ஆதியாகமம் 5 & ii சாமுவேல் 5

KG - Professional Development

15 Qs

நமது  சமயத்தை அறிவோம் -பாக்யா 19

நமது சமயத்தை அறிவோம் -பாக்யா 19

Assessment

Quiz

Religious Studies

1st - 10th Grade

Medium

Created by

pac pac

Used 179+ times

FREE Resource

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கருத்து யாரைப்பற்றியது?

வள்ளலார்

திருவள்ளுவர்

புலவர்

மன்னர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து...

நமது மொழி பழமைவாய்ந்தது என அறியலாம்

நமது புலவர் பழமைவாய்ந்தவர் என அறியலாம்

நமது நாடு பழமைவாய்ந்தது என அறியலாம்

நமது அரசு பழமைவாய்ந்தது என அறியலாம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவைகளில் தவறானது:

தெய்வப்புலவர்

செந்நாப்போதர்

பெருநாவலர்

தேவரிஷி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என்று கூறியவர்...

பாரதிதாசன்

பாரதியார்

கம்பர்

கபிலர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை:

ஞான வெட்டியான் மற்றும் பஞ்ச ரத்னம் என்பர். காரணம் ...

திருவள்ளுவர் ஒரு சித்தரும் ஆவார்

திருவள்ளுவர் ஒரு மருத்துவரும் ஆவார்

திருவள்ளுவர் ஒரு நாவலரும் ஆவார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில், பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும், அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்களும் உள்ளன. அதனால்தான் ...

திருவள்ளுவரை தெய்வப்புலவர் என்கிறோம்

திருவள்ளுவரை புலவர் என்கிறோம்

திருவள்ளுவரை ஆசான் என்கிறோம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.[9] திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், 'திருவள்ளுவர் சித்தாந்த சைவர்' எனும் நூலை எழுதியுள்ளார். சைவர் என்றால்...

திருமாலை வணங்குபவர்

சிவனை வணங்குபவர்

சூரியனை வணங்குபவர்

முருகனை வணங்குபவர்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?