இலக்கியம் படிவம் 5

இலக்கியம் படிவம் 5

5th Grade

30 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ் படிவம் 1-3

தமிழ் படிவம் 1-3

5th Grade

25 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

1st - 12th Grade

30 Qs

அறிவியல் தாள் 1

அறிவியல் தாள் 1

4th - 6th Grade

30 Qs

குன்றா வினை, குன்றிய வினை

குன்றா வினை, குன்றிய வினை

4th - 6th Grade

33 Qs

இலக்கியம் படிவம் 5

இலக்கியம் படிவம் 5

Assessment

Quiz

Other

5th Grade

Practice Problem

Medium

Created by

ILAMPURANAN Moe

Used 10+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

30 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

அகல்விளக்கு நாவலாசிரியர் மு.வரதராசன் பெற்ற உயரிய விருது யாது?

தமிழ்நாட்டு அரசின் விருது

சமூகக் கலைமணி விருது

சாகித்திய அகாடெமி விருது

பாவேந்தர் விருது

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

அகல்விளக்கு நாவலின் முதன்மைக் கதைப்பாத்திரம் யார்?

சந்திரன்

வேலய்யன்

மாலன்

சாந்தலிங்கம்

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

கீழ்க்காண்பவற்றுள் எது வேலய்யனின் பண்புநலன்கள் அல்ல

நட்பைப் போன்றுபவன்

பொறுப்புணர்ச்சி கொண்டவன்

மூடநம்பிக்கை உடையவன்

மனக்கட்டுப்பாடு உடையவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அகல்விளக்கு நாவலில் இடம்பெற்ற கதைப்பாத்திரத்தோடு தொடர்புடைய சரியான இடப்பின்னணியைத் தேர்ந்தெடு

வேலய்யன் பிறந்த ஊர் - பெருங்காஞ்சி

சந்திரன் தலைமறைவாகியது - ஈரோடு

பாக்கிய அம்மையார் இருப்பிடம் - வாலாசாப்பேட்டை

மாலன் பிறந்த ஊர்- கோவை

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

அகல்விளக்கு நாவலின் காலப்பின்னணி யாது?

காந்தியடிகள் காலம்

சுதந்திரப் போராட்ட காலம்

12ஆம் நூற்றாண்டு

இந்திய சுதந்திரப் போராட்ட காலம்

6.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

அகல்விளக்கு நாவலில் இடம்பெறாத சமுதாயப் பின்னணியைத் தேர்ந்தெடு

மாணவர்கள்

மேல்தட்டு மக்கள்

மன்னர்கள்

மூடநம்பிக்கை உடையவர்கள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறது

(அத்தியாயம் 22, பக்கம் 294)


மேற்காணும் கூற்றில் இடம்பெற்ற இருவர் யார்?

மணிமேகலை - பாக்கிய அம்மையார்

கற்பகம் - மாலன்

வள்ளி - சந்திரன்

வேலய்யன்- கயற்கண்ணி

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?