
10-ஆம் வகுப்பு, தமிழ், இயல்-1
Authored by Selvarasan Kaliyamoorthy
Other
10th Grade
Used 382+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்டபகுதி குறிப்பிடுவது--
இலையும் சருகும்
தோகையும் சண்டும்
தாளும் சண்டும்
சருகும் சண்டும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
எந்+தமிழ்+நா
எந்த+தமிழ்+நா
எம்+தமிழ்+நா
எந்தம்+தமிழ்+நா
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்-என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்றவர்
பாரதியார்
பாரதிதாசன்
க. சச்சிதானந்தன்
முடியரசன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை_____
குலை வகை
மணி வகை
கொழுந்து வகை
இலை வகை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாவலரேறு எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுபவர் யார்?
பெருஞ்சித்திரனார்
வாணிதாசன்
கண்ணதாசன்
முடியரசன்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றவர் யார்?
வாணிதாசன்
பாரதிதாசன்
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு-மலேசியா. அம்மாநாட்டுக்குரிய முதல் மொழி எது?
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
ஆங்கிலம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?