
பாரதியார் நினைவு நாள் வினாடிவினா
Authored by Indrani Rengasamy
World Languages, History, Specialty
University
Used 13+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தேசத்தர் உவந்தே சொல்வது ________ .
நந்தலாலா
வந்தே மாதரம்
ஜெய ஜெய பாரதம்
செந்தமிழ் நாடு
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
எந்த ஊர்ப் புலவர் பேசும் உரையைக் காஞ்சியில் கேட்பதற்குக் கருவி செய்வோம்
என பாரதியார் பாடியுள்ளார் ?
ராஞ்சி
உஜ்ஜயினி
காஷ்மீர்
காசி
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
வஞ்சனைப் பேய்களென்பார் - இந்த
மரத்திலென்பார்; அந்தக் குளத்திலென்பார்.
இவ்வரிகளைக் கொண்டுள்ள பாடலின் தொடக்க வரி என்ன?
நெஞ்சு பொறுக்குதில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
நெஞ்சிலுரமுமின்றி
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தனியொருவனுக்குணவிலை யெனில்
ஜகத்தினையழித்திடுவோம்
என்ற வரி வரும் பாடலின் முதல் வரி என்ன ?
செந்தமிழ் நாடெனும் போதினிலே
பாரத சமுதாயம் வாழ்கவே
பாருக்குள்ளே நல்ல நாடு
மன்னும் இமயமலை எங்கள் மலையே
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
'வாழ்க நீ எம்மான்' என்று பாரதியார் யாரை வாழ்த்தினார் ?
பால கங்காதர திலகர்
வ. உ. சிதம்பரனார்
மஹாத்மா காந்தி
கோபால கிருஷ்ண கோகலே
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேண்டும்
இந்த வரிகள் அமைந்துள்ள பாடல் எது?
காணி நிலம்
ஓம் சக்தி
யோக சித்தி
காளிப் பாட்டு
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
எதில் "குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?" என்று பாரதியார் வினவுகிறார்?
தேசப்பற்றில்
வீரத்தில்
காதலில்
சக்தியில்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?