பாரதியார் நினைவு நாள் வினாடிவினா

பாரதியார் நினைவு நாள் வினாடிவினா

University

20 Qs

quiz-placeholder

Similar activities

II Quiz - II BA - History of Tamil Nadu

II Quiz - II BA - History of Tamil Nadu

University

20 Qs

II Quiz - I BA Introduction to History

II Quiz - I BA Introduction to History

University

15 Qs

Modern Constitutions

Modern Constitutions

University

20 Qs

வினா விடை - இலக்கணம்

வினா விடை - இலக்கணம்

University

16 Qs

பொது அறிவு

பொது அறிவு

3rd Grade - University

15 Qs

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு

University

20 Qs

தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது

8th Grade - Professional Development

20 Qs

பொங்கல் புதிர் விளையாட்டு

பொங்கல் புதிர் விளையாட்டு

University

18 Qs

பாரதியார் நினைவு நாள் வினாடிவினா

பாரதியார் நினைவு நாள் வினாடிவினா

Assessment

Quiz

World Languages, History, Specialty

University

Hard

Created by

Indrani Rengasamy

Used 13+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நொந்தே போயினும் வெந்தே மாயினும்

நந்தேசத்தர் உவந்தே சொல்வது ________ .

நந்தலாலா

வந்தே மாதரம்

ஜெய ஜெய பாரதம்

செந்தமிழ் நாடு

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எந்த ஊர்ப் புலவர் பேசும் உரையைக் காஞ்சியில் கேட்பதற்குக் கருவி செய்வோம்

என பாரதியார் பாடியுள்ளார் ?

ராஞ்சி

உஜ்ஜயினி

காஷ்மீர்

காசி

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வஞ்சனைப் பேய்களென்பார் - இந்த

மரத்திலென்பார்; அந்தக் குளத்திலென்பார்.

இவ்வரிகளைக் கொண்டுள்ள பாடலின் தொடக்க வரி என்ன?

நெஞ்சு பொறுக்குதில்லையே

அச்சமில்லை அச்சமில்லை

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

நெஞ்சிலுரமுமின்றி

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தனியொருவனுக்குணவிலை யெனில்


ஜகத்தினையழித்திடுவோம்


என்ற வரி வரும் பாடலின் முதல் வரி என்ன ?

செந்தமிழ் நாடெனும் போதினிலே

பாரத சமுதாயம் வாழ்கவே

பாருக்குள்ளே நல்ல நாடு

மன்னும் இமயமலை எங்கள் மலையே

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'வாழ்க நீ எம்மான்' என்று பாரதியார் யாரை வாழ்த்தினார் ?


பால கங்காதர திலகர்

வ. உ. சிதம்பரனார்

மஹாத்மா காந்தி

கோபால கிருஷ்ண கோகலே

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்

பாலித்திட வேண்டும்


இந்த வரிகள் அமைந்துள்ள பாடல் எது?

காணி நிலம்

ஓம் சக்தி

யோக சித்தி

காளிப் பாட்டு

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எதில் "குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?" என்று பாரதியார் வினவுகிறார்?

தேசப்பற்றில்

வீரத்தில்

காதலில்

சக்தியில்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?