
தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
Authored by R.S. Dhandapani
Social Studies
10th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்
T.M.நாயர்
P. ரங்கையா
G.சுப்பிரமணியம்
G.A.நடேசன்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு/ அமர்வு எங்கே நடைபெற்றது
மெரினா
மைலாப்பூர்
ஆயிரம் விளக்கு
புனித ஜார்ஜ் கோட்டை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது"எனக் கூறியவர் யார்
அன்னிபெசன்ட்
M.வீரராகவர்ச்சாரி
B.P.வாடியா
G.S.அருண்டேல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்
S.சத்யமூர்த்தி
கஸ்தூரிரங்கன்
P.சுப்பராயன்
பெரியார் ஈ .வெ .ரா
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சென்னைக்கருகேயுள்ள உதய வனத்தில் சத்தியாக்கிரக முகாமை அமைத்தவர் யார்
K.காமராஜ்
C.ராஜாஜி
K.சந்தானம்
T பிரகாசம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடைபெற்றது
ஈரோடு
சென்னை
சேலம்
மதுரை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி_______________ ஆவார்
T. முத்துசாமி
G.சுப்பிரமணியம்
M. வீர ராகவாச்சாரி
P. ரங்கையா
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?