
இரண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு
Authored by Reethu Sachin
Other
2nd Grade
Used 39+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
25 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"பேருந்து "முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை எழுதுக.
மட்டு
சத்து
பத்து
பருந்து
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"குழந்தை கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
அழ .வள்ளியப்பா
நாமக்கல் கவிஞர்
தமிழன்பன்
கபிலர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆத்திச்சூடியை இயற்றியவர் __________ஆவார்.
மணிமேகலை
கண்ணகி
ஔவையார்
சுமித்ரா
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குளத்தில் __________குளித்துக் கொண்டிருந்தது.
யானை
முதலை
நரி
ஆமை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிறுவன் யாசின் _________உதவியுடன் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்தான்.
அன்னையின்
ஆசிரியரின்
பெற்றோரின்
நண்பரின்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அழ. வள்ளியப்பா ___________என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் "குழந்தைக் கவிஞர்" என்று அழைக்கப்படுகிறார்.
சிரிக்கும் பூக்கள்
தண்ணீர் பூக்கள்
காகிதப்பூக்கள்
ரோஜாப் பூக்கள்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நூலகத்தில் ______________கடைப்பிடிக்க வேண்டும்.
அமைதியைக்
சத்தத்தைக்
தியானத்தைக்
அன்பைக்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?