செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

Language Art (uvamai thodar)

Language Art (uvamai thodar)

3rd - 4th Grade

8 Qs

CLASS 3 - TAMIL ..

CLASS 3 - TAMIL ..

3rd Grade

12 Qs

தமிழ்மொழி ஆண்டு 3

தமிழ்மொழி ஆண்டு 3

3rd Grade

10 Qs

துணிவு

துணிவு

1st - 3rd Grade

15 Qs

நன்னெறிக்கல்வி ஆண்டு 3; நேர்மை

நன்னெறிக்கல்வி ஆண்டு 3; நேர்மை

3rd Grade

8 Qs

tamil

tamil

KG - University

10 Qs

வினாடி வினா (படிவம் 3)

வினாடி வினா (படிவம் 3)

KG - University

10 Qs

Bahasa Tamil (Tahun 4)

Bahasa Tamil (Tahun 4)

1st - 5th Grade

15 Qs

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

Assessment

Quiz

Other

3rd Grade

Medium

Created by

PACKIALETCHUMY Moe

Used 61+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

எலியும் பூனையும் போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

எப்போதும் ஒற்றுமையாக இருத்தல்

எப்போதும் பொறாமை கொண்டிருத்தல்

எப்போதும் விளையாடிக் கொண்டிருத்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நிறைவு செய்க.

_________________ இரும்பைக் கவர்வது போல

பலகை

வானம்

காந்தம்

தகரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பொருளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.

*சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

அழுத பிள்ளை பால் குடிக்கும்

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

திருக்குறளை நிறைவு செய்.

_____________ ____________ _________________ துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

துணிக எண்ணித் தினமும்

எண்ணித் துணிக கருமம்

எண்ணித் துணிக வீரம்

கற்க கசடற கற்பவை

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்

தக தக - கொழுந்து விட்டு எரிதல்

பள பள - செந்நிறமான ஒளி

தர தர - வேகமாக ஓடுதல்

சல சல - உரக்கப் பேசுதல்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மிக நெருக்கமாக எனும் பொருளுக்கேற்ற உவமைத் தொடர் யாது?

வேடிக்கை பார்ப்பது போல

எலியும் பூனையும் போல

காந்தம் இரும்பைக் கவர்வது போல

நகமும் சதையும் போல

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பழமொழிக்குப் பொருத்தமான விளக்கம் எது?

உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.

எப்போதும் அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் இருக்க வேண்டும்.

உணவளித்தவரை என்றும் மறக்கலாகாது

நம்முடன் அன்பாகப் பழகுபவரை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?