
தமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறள்)
Authored by THANALETCHUMY Moe
World Languages
3rd Grade
Used 59+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருக்குறளை வடித்த தமிழ்ச்சான்றோர் யார் எனத் தெரிவு செய்க.
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
கம்பர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருக்குறளில் மொத்தம் _______________ குறட்பாக்கள் உள்ளன.
130
1330
1030
1000
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழே கொடுக்கப்பட்டவை யாவும் திருக்குறளைச் சுட்டும் பெயர்கள். ஒன்றைத் தவிர.அதைத் தெரிவு செய்க.
உலக பொதுமறை
முப்பால்
தமிழ் மறை
இராமாயணம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் ___________.
திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லைத் தெரிவுச் செய்க.
கற்பு
நட்பு
உப்பு
பட்டு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
______________ இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லத் தெரிவுச் செய்க.
உதவியை
உடுக்கை
நட்பை
உரிமை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
____________ களைவதாம் நட்பு.
திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லத் தெரிவுச் செய்க.
இடுக்கண்
துயரம்
இனிமை
அன்பை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
கொடுக்கப்பட்டுள்ள இத்திருக்குறளின் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவுச் செய்க.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளைமைக் கல்வி சிலை மேல் எழுத்து.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
சிறு துளி பெரு வெள்ளம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?