Search Header Logo

இலக்கியம் படிவம் 4 - காலம் பறக்குதடா

Authored by Ilampuranan Kiramany

Other

4th Grade

Used 28+ times

இலக்கியம் படிவம் 4 - காலம் பறக்குதடா
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா எனும் கவிதையை இயற்றியவர் யார்?

கவிஞர் கா. மாரிமுத்து

கவிஞர் சுந்தராசு

கவிஞர் மு. கருப்பையா

கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா என்ற கவிதையின் பாடுபொருள் யாது?

சமுதாயம்

மொழி

அறிவு

வாழ்க்கை

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா என்ற கவிதையில் கவிஞர் குறிப்பிடும் சிக்கல்களுக்குரியவர்கள் யார்?

இந்தியர்கள்

ஆங்கிலேயர்கள்

தமிழர்கள்

மலேசியர்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலம் பறக்குதடா என்ற கவிதையில் எது கவிஞர் சுட்டிக் காட்டும் தமிழர்களின் சிக்கள் அல்ல?

முன்னேறாமல் பின்தங்கியிருத்தல்

ஒற்றுமையின்மை

காலத்திற்கேற்ப வாழும்நிலை அறியாமை

வன்முறை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காம் - கோம் என்ற சொற்களில் கோடிடப்பட்ட எழுத்து உணர்த்தும் ஓசைநயம் யாது?

மோனை

எதுகை

சந்தம்

இயைபு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டாவது கண்ணியில் இடம்பெற்றிருக்கும் நேற்று - ஊற்று - காற்று சொற்கள் என்ன அணி?

உவமை அணி

உருவக அணி

பின்வருநிலை அணி

திரிபு அணி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோளம் - கோலம் என்ற சொற்களின் முதல் எழுத்து எவ்வகை ஓசைநயம்?

இயைபு

சந்தம்

மோனை

எதுகை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?