
இலக்கியம் படிவம் 4 - காலம் பறக்குதடா
Authored by Ilampuranan Kiramany
Other
4th Grade
Used 27+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
காலம் பறக்குதடா எனும் கவிதையை இயற்றியவர் யார்?
கவிஞர் கா. மாரிமுத்து
கவிஞர் சுந்தராசு
கவிஞர் மு. கருப்பையா
கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
காலம் பறக்குதடா என்ற கவிதையின் பாடுபொருள் யாது?
சமுதாயம்
மொழி
அறிவு
வாழ்க்கை
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
காலம் பறக்குதடா என்ற கவிதையில் கவிஞர் குறிப்பிடும் சிக்கல்களுக்குரியவர்கள் யார்?
இந்தியர்கள்
ஆங்கிலேயர்கள்
தமிழர்கள்
மலேசியர்கள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காலம் பறக்குதடா என்ற கவிதையில் எது கவிஞர் சுட்டிக் காட்டும் தமிழர்களின் சிக்கள் அல்ல?
முன்னேறாமல் பின்தங்கியிருத்தல்
ஒற்றுமையின்மை
காலத்திற்கேற்ப வாழும்நிலை அறியாமை
வன்முறை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காலம் - கோளம் என்ற சொற்களில் கோடிடப்பட்ட எழுத்து உணர்த்தும் ஓசைநயம் யாது?
மோனை
எதுகை
சந்தம்
இயைபு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரண்டாவது கண்ணியில் இடம்பெற்றிருக்கும் நேற்று - ஊற்று - காற்று சொற்கள் என்ன அணி?
உவமை அணி
உருவக அணி
பின்வருநிலை அணி
திரிபு அணி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோளம் - கோலம் என்ற சொற்களின் முதல் எழுத்து எவ்வகை ஓசைநயம்?
இயைபு
சந்தம்
மோனை
எதுகை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?