Search Header Logo

செய்யுளும் மொழியணியும் - இலக்கணம்

Authored by JAYANTHY Moe

Other

4th Grade

Used 5+ times

செய்யுளும் மொழியணியும் - இலக்கணம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

18 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

1) திருக்குறளை இயற்றியவர் யார்?

ஔவை

பாரதியார்

திருவள்ளூவர்

கம்பன்

2.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

2) திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மொத்தம் எத்தனை?

!330

1430

1530

1630

3.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

3) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

_______________________________________________


கோடிடப்பட்ட அடியில் இருக்க வேண்டிய சொற்கள் யாது?

பகவன் முதற்றே உலகு

தெய்வத்துள் வைக்கப் படும்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

அன்றே மறப்பது நன்று

4.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

4) அண்டை அயலார் எனும் இணைமொழியின் பொருள் யாது?

உறவினர்கள்

பகைவர்கள்

நண்பர்கள்

சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

5) எந்தக் காலத்திலும் எனும் பொருளை விளக்கும் இணைமொழி யாது?

ஆடல் பாடல்

அன்றும் இன்றும்

ஆடை அணிகலன்

நன்மை தீமை

6.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

6) நெஞ்சாரப் எனும் சொல்லின் பதவுரை யாது?

மனம்

மணம்

மனசாட்சிக்கு விரோதமாக

மனசாட்சிக்கு வெளீயே

7.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

7) திரு மாறன் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.


மேலேயுள்ள சூழலை விளக்கும் இணைமொழி யாது?

அன்றும் இன்றும்

நன்மை தீமை

அண்டை அயலார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?