
திருக்குறள் - இனியவை கூறல்
Authored by Thiriveni Tamil
World Languages
KG - Professional Development
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருக்குறள்---------- நூல்களில் ஒன்று
பதினெண்கீழ்க்கணக்கு
பதினெண் மேற்கணக்கு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“பொய்யாமொழி” எனப் போற்றப்படுவது -------
நாலடியார்
திருக்குறள்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இனியவை கூறுவதால் யாருக்கு அதிக நன்மை?
சொல்பவர்க்கு
கேட்பவர்க்கு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இனியவை கூறலில் அறம் என்று வள்ளுவர் எதைக் கூறுகிறார்?
முகத்தால் இனியவை கூறுதல்
அகத்தால் இனியவை கூறுதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒருவருக்கு தலை சிறந்த அணிகலன் என்று வள்ளுவர் குறிப்பிடுவது?
இன்சொல்
பணிவோடு கூடிய இன்சொல்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மனம் வருந்தும் துன்பம் யாருக்கு இல்லாமல் போகும்?
இன்சொல் கூறுபவருக்கு
அதிகாரம் மிக்கவருக்கு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மறுமையும் இம்மையும் இன்பம் தருவது ---------யுள் நீங்கிய இன்சொல்
சிறுமை
வறுமை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?