Search Header Logo

தொடக்கநூல் 1-3

Authored by Helen Jayanthi

Religious Studies

6th - 10th Grade

Used 2+ times

தொடக்கநூல் 1-3
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு ----------------இருந்தது

உருபெற்று வெறுமையாக

உருபெற்று அழகாய்

உருவற்று வெறுமையாக

உருவற்று அழகாய்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின்-------- அசைந்தாடிக் கொண்டிருந்தது.

தூதர்

கிருபை

மூச்சி

ஆவி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கடவுள் முதல் நாளில் என்ன படைத்தார் ?

ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்

ஒளிக்குப் ‘பகல்’ என்று பெயரிட்டார்

இருளுக்கு ‘இரவு’ என்று பெயரிட்டார்

இவை அனைத்தும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வானம் எங்கிருந்து தோன்றியது ?

கடலுக்கு இடையில்

நீர்த்திரளுக்கு இடையில்

மலைகளுக்கு இடையில்

விண்ணுலகத்தியில் இருந்து

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இந்த படம் படைப்பின் எந்த நாளை குறிக்கின்றது ?

மூன்றாம்

நான்காம்

ஐந்தாம்

ஆறாம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யாருடைய சாயலில் மனிதன் படைக்கப்பட்டான் ?

தேவதூதர்களின்

கடவுளின்

பிசாசின்

பரிசுத்தவான்களின்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.இது எந்த நாளில் நடந்தது ?

நான்காம்

ஆறாம்

ஏழாம்

ஐந்தாம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?