
அன்னை மொழியே மற்றும் தமிழ்ச்சொல் வளம்
Authored by kumari r
English
10th Grade
Used 21+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்தமிழ்நா என்பதை பிரித்தால் இவ்வாறு வரும்_______________________
1.
1.எந் + தமிழ் + நா
2. எந்த + தமிழ் + நா
3. எம் + தமிழ் + நா
4. எந்தம் + தமிழ் + நா
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்_______________________
1. துரை. சண்முகம்
2. துரை. ராமச்சந்திரன்
3. துரை. மாணிக்கம்
4. துரை. அப்பாத்துரை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள” என்றவர் யார்?
1. பாரதியார்
2. கால்டுவெல்
3. இளங்குமரனார்
4. பாரதிதாசன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தென்னை, பனை முதலியவற்றின் இலை ................
இலை
ஓலை
தாள்
மடலி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நெல், புல் முதலியவற்றின் கொழுந்து .................
கொழுந்தாடை
முறி
தளிர்
குருத்து
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பூவின் தோற்ற நிலை ...............
போது
அரும்பு
மலர்
வீ
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
இரா.இளங்குமரனார்
கண்ணதாசன்
திரு.வி.க
பாரதியார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?