Search Header Logo

அன்னை மொழியே மற்றும் தமிழ்ச்சொல் வளம்

Authored by kumari r

English

10th Grade

Used 21+ times

அன்னை மொழியே மற்றும் தமிழ்ச்சொல் வளம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்தமிழ்நா என்பதை பிரித்தால் இவ்வாறு வரும்_______________________

1.

1.எந் + தமிழ் + நா

2. எந்த + தமிழ் + நா

3. எம் + தமிழ் + நா

4. எந்தம் + தமிழ் + நா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்_______________________

1. துரை. சண்முகம்

2. துரை. ராமச்சந்திரன்

3. துரை. மாணிக்கம்

4. துரை. அப்பாத்துரை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள” என்றவர் யார்?

1. பாரதியார்

2. கால்டுவெல்

3. இளங்குமரனார்

4. பாரதிதாசன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னை, பனை முதலியவற்றின் இலை ................

இலை

ஓலை

தாள்

மடலி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நெல், புல் முதலியவற்றின் கொழுந்து .................


கொழுந்தாடை

முறி

தளிர்

குருத்து

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூவின் தோற்ற நிலை ...............

போது

அரும்பு

மலர்

வீ

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?

இரா.இளங்குமரனார்

கண்ணதாசன்

திரு.வி.க

பாரதியார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?