பழமொழி - படிவம் 2

Quiz
•
Other
•
7th - 12th Grade
•
Medium
J.Subahshini ஜெ. சுபாஷினி
Used 20+ times
FREE Resource
13 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
சரியான பொருளைத் தெரிவு செய்க.
வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு மந்திரப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி எனும் பழமொழியின் பொருள்?
ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட அறநெறிச்சாரத்தையும் நன்முறையில் ஓதினால் சொல்வன்மை பெருகும்.
ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட திருக்குறளையும் நன்முறையில் ஓதினால் கேட்டல் திறன் பெருகும்.
ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட திருக்குறளையும் நன்முறையில் ஓதினால் சொல்வன்மை பெருகும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பல நாள்களாகக் குண்டர் கும்பலில் ஈடுபட்டு வந்த நகுலனைக் காவல் துறையினர் கைது செய்து சிறையிலிட்டனர்.
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
அடாது செய்வபன் படாது படுவான்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உயர்ந்த பண்புள்ளவர்கள் என்றும் சிறந்த செயல்களைச் செய்வார்களே தவிர, எந்நிலையிலும் தமக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
அடாது செய்வபன் படாது படுவான்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" எனும் தொடர் எதனை வலியுறுத்துகிறது?
நாலடியாரையும் செய்யுளையும் கற்றால் மொழி ஆற்றல் பெருகும்.
எழுத்தையும் எண்ணையும் பிழையறக் கற்றால் எழுத்தாற்றல் பெருகும்.
திருக்குறளையும் அறநெறிச்சாரத்தையும் கற்றால் நினைவாற்றால் பெருகும்
நாலடியாரையும் திருக்குறளையும் கற்றால் சொல்வன்மை பெருகும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தன் இளமைக் காலத்தை நண்பர்களுடன் ஊர் சுற்றியே கழித்த இனியன், பின்னாளில் மிகவும் துன்பமான வாழ்க்கையை அனுபவித்தான்
அடாது செய்வபன் படாது படுவான்
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சமய அறிவு நிறைந்த நகுலன் எவ்வித தீய பழக்கங்களிலும் ஈடுப்படுவதில்லை. எந்நிலையும் வழித்தவறாமல் நேர்வழியில் வாழ்வதே அவனது வாழ்க்கையின் குறிக்கோளாகும்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
அடாது செய்வபன் படாது படுவான்
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Video Games

Quiz
•
6th - 12th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
10 questions
UPDATED FOREST Kindness 9-22

Lesson
•
9th - 12th Grade
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
20 questions
US Constitution Quiz

Quiz
•
11th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
Discover more resources for Other
10 questions
Video Games

Quiz
•
6th - 12th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
UPDATED FOREST Kindness 9-22

Lesson
•
9th - 12th Grade
20 questions
US Constitution Quiz

Quiz
•
11th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
24 questions
Scientific method and variables review

Quiz
•
9th Grade
20 questions
Multiplying and Dividing Integers

Quiz
•
7th Grade