
தாவரம் ( மீள்பார்வை ) ஆண்டு 5
Authored by RUBENY Moe
Science
5th Grade
Used 62+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
11 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
தாவரங்கள் ஏன் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது ?
விலங்குகளால் ஏற்படும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள.
செழிப்பாக வளர
சுயமாக உணவைத் தயாரிக்க
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இத்தாவரங்களில் உள்ள் முட்கள் உண்ண வரும் விலங்குகளைக் காயப்படுத்துக்கின்றன.
கரும்பு, கற்றாழை, சேம இலை
சேம இலை, தொட்டாற்சிணுங்கி, ரோஜாச் செடி
கற்றாழை, தொட்டாற்சிணுங்கி, ரோஜாச் செடி
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
பொங் பொங் மற்றும் காளான் தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் முறை?
விஷம்
துர்நாற்றம்
சுனை
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இத்தாவரம் துர்நாற்றம் வெளியிடுவதன் வழி, எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது.
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மெழுகு படலம் கொண்ட இலைகள் எவ்வாறு தட்பவெப்பநிலையிலிருந்து தற்காத்துக் கொள்கிறது?
இலைகள் சுருட்டிக் கொள்ளுதல்
நீரை இழக்காமல் இருக்கும்
நீரை அதிகம் வெளியிடும்
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காக்கும் சரியான முறைகளைக் கண்டறிக.
நீண்ட வேர்
வளைந்து கொடுக்கும் தண்டு
நீரை வெளியிடும் தண்டு
இலைகள் உதிர்தல்
நீரைச் சேமிக்கும் தண்டு
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இத்தாவரத்தின் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காக்கும் வழி என்ன?
பிரிந்திருக்கும் இலை
மெழுகு படலம் கொண்ட இலை
ஊசி வடிவிலான இலை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?