குன்றியவினை & குன்றாவினை

குன்றியவினை & குன்றாவினை

1st Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

பயிற்சி 3

பயிற்சி 3

1st Grade

10 Qs

Bahasa Tamil K1 (5)

Bahasa Tamil K1 (5)

1st Grade

10 Qs

Mellina uyirmei eluthu

Mellina uyirmei eluthu

1st - 2nd Grade

12 Qs

ஒரு கைப் பார்க்கலாம் ?

ஒரு கைப் பார்க்கலாம் ?

1st - 12th Grade

8 Qs

ஆத்திச்சூடி

ஆத்திச்சூடி

1st - 10th Grade

6 Qs

Varnam

Varnam

1st Grade

15 Qs

கண்காட்சி கையேடு

கண்காட்சி கையேடு

1st - 10th Grade

10 Qs

அடிப்படை இலக்கணம் 02/2020

அடிப்படை இலக்கணம் 02/2020

1st - 5th Grade

15 Qs

குன்றியவினை & குன்றாவினை

குன்றியவினை & குன்றாவினை

Assessment

Quiz

Other

1st Grade

Practice Problem

Hard

Created by

SIVAPACKIAM Moe

Used 13+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியங்களுள் எது குன்றியவினை வாக்கியமாகும்?

கலைவாணி வீணை மீட்டினாள்

பெருமாள் பக்தர்களுக்கு உதவினார்

மோகினி நன்றாகக் கற்றாள்

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடினார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் குன்றாவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு

மீன் நீந்துகிறது

இளையராஜா இசைத்தார்

குழந்தை சிரித்தது

மான் ஓடியது

3.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

குன்றியவினை வாக்கியங்களை அடையாளமிடுக.

அருவி மலையிலிருந்து வீழ்ந்தது.

கோவலன் தன் செல்வங்களை இழந்தான்.

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

மான்குட்டி அங்கும் இங்கும் ஓடியது.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியங்களுள் குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

இடியோசையைக் கேட்டு குமுதமலர் பயந்தாள்.

குயவன் மண்ணைக் குழைத்து குடம் செய்தான்.

தாகத்தைத் தணிக்க தயாளன் இளநீர் அருந்தினான்.

தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற இளவரசு இரவும் பகலும் படித்தான்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பவற்றுள் குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

குமார் அதிகாலையில் எழுவான்

கமலா குப்பையக் கூட்டினாள்

தந்தை பொறி வைத்து எலி பிடித்தார்.

மாலா பூக்களைப் பறித்துச் சரம் தொடுத்தாள்.

6.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியங்களில் குன்றாவினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.

பாலன் கோயிலுக்குச் சென்றான்.

முழுமனதோடு கடவுளை வணங்கினான்.

அன்றைய சிறப்புப் பூசைக்காகக் காத்திருந்தான்.

பக்தர்கள் சிலர் காவடி எடுப்பார்கள்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குன்றியவினையைப் பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

வினை முற்றுப்பெறுவதற்கு இன்னொரு சொல்லை எதிர்நோக்கி இருக்கும்.

வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்காத வினைமுற்று.

ஒரு பொருளைக் குறித்த பல சொற்களாக இருக்கும்

சந்தி, சாரியை, விகாரம் என மூன்று கூறுகள் கொண்டது

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?