
25-05-2021 IBQ 2நா 29:20 2நா 32:2
Authored by Allwin Stevenson
Other
3rd Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ______________ப் போனான்.
ஆலோசனையின்படி
வீட்டிற்கு
தோட்டத்திற்கு
ஆலயத்திற்கு
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய ________, தீர்க்கதரிசியாகிய ________ கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்;
எலியாவும்
தாவீதும்
காத்தும்
நாத்தானும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் ______________ பணிந்துகொண்டார்கள்.
ஸ்தோத்தரித்து
தாழ்த்தி
தலைதாழ்த்தி
தலைகுனிந்து
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
அறுநூறு ______________ மூவாயிரம் _________ பிரதிஷ்டையாக்கப்பட்டது.
மாடுகளும்
ஒட்டகங்களும்
ஆடுகளும்
காளைகளும்
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ___________ அவனுடைய ___________ எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.
பணிவிடைக்காரர்களும்
ஆசாரியனும்
பிரபுக்களும்
ராஜாவும்
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் ____________ உங்கள் _____________________ தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்தத் தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்;
குமாரத்திகளும்
குமாரர்களும்
சகோதரரும்
பிள்ளைகளும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து _________ வாங்கித் தெளித்தார்கள்.
ஜலத்தை
தண்ணீரை
பாத்திரத்தை
இரத்தத்தை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?