25-05-2021 IBQ 2நா 29:20 2நா 32:2

25-05-2021 IBQ 2நா 29:20 2நா 32:2

3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கணம்

இலக்கணம்

1st - 4th Grade

10 Qs

27-05-2021 IBQ 2நா 34:14 - 2நா 36:21

27-05-2021 IBQ 2நா 34:14 - 2நா 36:21

3rd Grade

10 Qs

தொழிற்பெயர்

தொழிற்பெயர்

1st - 4th Grade

10 Qs

valimigum vithi

valimigum vithi

1st - 3rd Grade

10 Qs

கண்டுபிடி

கண்டுபிடி

3rd Grade

9 Qs

நற்பண்பு

நற்பண்பு

3rd Grade

10 Qs

Tamil Year 3: இரண்டாம் வேற்றுமை உருபு & என்ன&எங்கு கேள்விகள்

Tamil Year 3: இரண்டாம் வேற்றுமை உருபு & என்ன&எங்கு கேள்விகள்

3rd Grade

10 Qs

தோன்றல் விகாரப் புணர்ச்சி

தோன்றல் விகாரப் புணர்ச்சி

1st - 12th Grade

7 Qs

25-05-2021 IBQ 2நா 29:20 2நா 32:2

25-05-2021 IBQ 2நா 29:20 2நா 32:2

Assessment

Quiz

Other

3rd Grade

Medium

Created by

Allwin Stevenson

Used 1+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ______________ப் போனான்.

ஆலோசனையின்படி

வீட்டிற்கு

தோட்டத்திற்கு

ஆலயத்திற்கு

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய ________, தீர்க்கதரிசியாகிய ________ கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்;

எலியாவும்

தாவீதும்

காத்தும்

நாத்தானும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் ______________ பணிந்துகொண்டார்கள்.

ஸ்தோத்தரித்து

தாழ்த்தி

தலைதாழ்த்தி

தலைகுனிந்து

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அறுநூறு ______________ மூவாயிரம் _________ பிரதிஷ்டையாக்கப்பட்டது.

மாடுகளும்

ஒட்டகங்களும்

ஆடுகளும்

காளைகளும்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ___________ அவனுடைய ___________ எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.

பணிவிடைக்காரர்களும்

ஆசாரியனும்

பிரபுக்களும்

ராஜாவும்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் ____________ உங்கள் _____________________ தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்தத் தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்;

குமாரத்திகளும்

குமாரர்களும்

சகோதரரும்

பிள்ளைகளும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து _________ வாங்கித் தெளித்தார்கள்.

ஜலத்தை

தண்ணீரை

பாத்திரத்தை

இரத்தத்தை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?