மரபுத்தொடர்கள் /இணைமொழிகள்

மரபுத்தொடர்கள் /இணைமொழிகள்

8th Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்

தமிழ்

8th Grade

10 Qs

பகவத் கீதை அத்தியாயம்  2.11-72

பகவத் கீதை அத்தியாயம் 2.11-72

5th Grade - Professional Development

11 Qs

கருத்துணர்தல் (கதை)

கருத்துணர்தல் (கதை)

8th Grade

10 Qs

பிதி3 மொழியணி 1

பிதி3 மொழியணி 1

7th - 8th Grade

20 Qs

இலக்கணப் பயிற்சி 2

இலக்கணப் பயிற்சி 2

1st - 12th Grade

12 Qs

படிவம் 2-  பழமொழி

படிவம் 2- பழமொழி

1st - 12th Grade

10 Qs

MARK 1, 2, 3

MARK 1, 2, 3

KG - University

12 Qs

செயப்படுபொருள்

செயப்படுபொருள்

1st - 10th Grade

10 Qs

மரபுத்தொடர்கள் /இணைமொழிகள்

மரபுத்தொடர்கள் /இணைமொழிகள்

Assessment

Quiz

Other

8th Grade

Medium

Created by

Seetharaman Thangaraju

Used 2+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நம் நாட்டிற்கு வரும் சுற்றுப்பயணிகள் நம் நாட்டின் __________ மதித்து நடக்கிறார்கள்.

உற்றார் உறவினர்

சட்ட திட்டத்தை

சீராட்டிப் பாராட்டி

கனவோ நனவோ

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமரன் வகுப்பறையில் தன் கருத்துக்களை __(______)___ கூறுவதால் ஆசிரியர்

விவாதப் போட்டிக்கு அவனைத் தேர்வுசெய்தார்.

கதை கட்டி

ஓய்வு ஒழிச்சலின்றி

ஆறப் போட்டு

ஆணித்தரமாக

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அகிலனின் சாதாரணநிலைத் தேர்வின் முடிவுகளை அறிய விரும்பிய அவனின்

தாயார் தன் மகன் வீடு திரும்பக் காலதாமதம் ஆனதால் செய்வதறியாது

வீட்டுக்கூடத்தில் ___________________ நடந்துகொண்டிருந்தார்.

ஆணித்தரமாக

ஓய்வு ஒழிச்சலின்றி

குறுக்கும் நெடுக்குமாக

கூச்சல் குழப்பத்தோடு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு லீ குவான் யூ நம் நாட்டிற்காகவும் மக்களுக்காவும் செய்த தியாகங்களை எவராலும் ______________ முடியாது.

கதை கட்ட

காட்டிக் கொடுக்க

இனிக்கப் பேச

ஈடுகட்ட

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குழந்தைகளின் ______________ இல்லாத சிரிப்பு அனைவரின் மனத்தையும் கவர்ந்து மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.

ஆணித்தரம்

கள்ளம் கபடு

உற்றார் உறவினர்

சீரும் சிறப்பும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வீட்டுப்பாடங்களை ______________ உடனுக்குடன் செய்துகொடுக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

காட்டிக் கொடுக்காமல்

குருட்டுப் பாடமாக

ஆறப்போடாமல்

காக்கை பிடித்து

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கலவரம் நடந்த இடத்தில் ______________ இருந்ததால் காவலர்கள் மிகவும் சிரமப்பட்டு மக்களை அமைதிப்படுத்தினார்கள்.

கூச்சல் குழப்பமாக

சீரும் சிறப்புமாக

உற்றார் உறவினர்

குறுக்கும் நெடுக்குமாக

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?