Category B (Round 3)

Category B (Round 3)

University

20 Qs

quiz-placeholder

Similar activities

Luke 1: 26-38

Luke 1: 26-38

University

15 Qs

சமய புதிர் கேள்வி 🇲🇾🕉

சமய புதிர் கேள்வி 🇲🇾🕉

6th Grade - University

17 Qs

இந்து தர்மா வகுப்பு-சபாக் பெர்ணம் அருள் நிலையம்.

இந்து தர்மா வகுப்பு-சபாக் பெர்ணம் அருள் நிலையம்.

1st Grade - Professional Development

20 Qs

Category B (Round 1)

Category B (Round 1)

University

20 Qs

தமிழ் மொழி - வலிமிகும்/ வலிமிகா இடங்கள்

தமிழ் மொழி - வலிமிகும்/ வலிமிகா இடங்கள்

KG - University

15 Qs

Revelation- 1 to 11

Revelation- 1 to 11

10th Grade - University

20 Qs

CSI St.Paul's Youth Meet - Quiz

CSI St.Paul's Youth Meet - Quiz

3rd Grade - Professional Development

15 Qs

 Tamil ilakiya varalarru

Tamil ilakiya varalarru

University

18 Qs

Category B (Round 3)

Category B (Round 3)

Assessment

Quiz

Religious Studies, Other

University

Medium

Created by

Dinesh Nesh

Used 1+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

விநாயகப் பெருமான் அண்ட சராசரங்களையும் எங்கு அடக்கியிருக்கிறார் ?

நெற்றியில்

வயிற்றில்

தொண்டையில்

நெஞ்சில்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வேத நூல்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும். அவை ?

கர்மம் & தர்மம்

சுவர்கம் & நரகம்

ஸ்ருதி & ஸ்மிருதி

ஸ்ருதி & மந்திரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

"மனிதனை மற்றொரு மனிதனுடனும், இயற்கையுடனும் மற்றும் பேராற்றல் எனப்படுகின்ற இறைவனுடனும் தொடர்பு படுத்தும் விதிமுறையின் கட்டமைப்பு ". இந்த வாக்கியம் எதைக் குறிக்கிறது.

பண்பாடு

நாகரீகம்

சமயம்

இல்லறவியல்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மலேசிய இந்து சமுகத்தின் சதவிகிதம் எத்தனை ?

6.3%

5.9%

5.4%

6.9%

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நகருக்குச் சாலை போடும் வேலையில் மரம் வெட்டும் போது நடந்த நிகழ்வால் ஆங்கிலேயர்கள் சாலையை அப்பால் போட உத்தரவிட்டனர். அன்றிலிருந்து அந்த இடம் புனித இடமானது.

அது என்ன இடம் ?

பத்துமலை ஆலயம், கோலாலம்பூர்

தண்ணீர்மலை ஆலயம், பினாங்கு

ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம், மாரான், பஹாங்

கல்லுமலை, ஈப்போ

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அற்புத திருவந்தாதி எந்த வகையில் அல்லது யாப்பில் அமைந்துள்ளது ?

யாப்பு

செய்யுள்

வெண்பா

வெண்பா யாப்பு

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

"இந்து சமயத்தைப் பின்பற்றுவர் பிற மதத்தை இழிவுபடுத்துவதோ, தூற்றிப் பேசுவதையோ நிச்சயமாகச் செய்யக் கூடாது" , என்பதனைக் கூறும் நூல் யாது?

நந்திநாத சூத்திரம்

நாதாந்த சூத்திரம்

அற்புத சூத்திரம்

அதிசய சூத்திரம்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?