
தமிழ் வாிவடிவ வளா்ச்சி
Authored by Alageswari D
World Languages
8th Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ------------------ கண்டுபிடித்தான்
ஒலியைக்
ஒளியைக்
மொழியைக்
மொளியைக்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. மொழியை நிலைபெறச் செய்ய ----------------- உருவாக்கினான்
ஒலியை
ஒளியை
எழுத்துகளை
வாிகளை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3. மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவா்களுக்குத் தொிவிக்க --------------- பயன்படுத்தினான்.
சைகைகளை
வாா்த்தைகளை
எழுத்துகளை
மொழியை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக உள்ள எழுத்து --------------------- எனப்படும்,
வட்டெழுத்து
ஓவிய எழுத்து
பேச்சு மொழி
எழுத்து மொழி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5. ஓா் ஒலிக்கு ஓா் எழுத்து என உருவான நிலையை ----------- என்பா்
ஓவிய எழுத்து
சைகை
ஒலி எழுத்து நிலை
வடமொழி எழுத்து
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6. ---------------------- தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன
எழுத்துகள்
அச்சுக்கலை
சைகை
ஓவியக்கலை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7. தமிழ் எழுத்துகளின் பழைய வாி வடிவங்களைக் கோவில்களிலுள்ள ----------------, ----------------- காண முடிகிறது.
கருங்கல் சுவா்களிலும், செப்பேடுகளிலும்
பாறைகளிலும், மதில் சுவா்களிலும்
ஓவியம் மற்றும் கோடுவடிவங்களில்
சுதை உருவகங்கள், சிற்பங்கள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?