Search Header Logo

தமிழ்மொழி (இலக்கணம் இலக்கியம்)

Authored by JEEVAN Moe

Education

2nd Grade

Used 24+ times

தமிழ்மொழி (இலக்கணம் இலக்கியம்)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறம் செய்ய விரும்பு. இதை எழுதியது யார்?

பாரதியார்

ஔவையார்

அதிவீரம பாண்டியன்

திருவள்ளுவர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோவலன் கொலையுண்டதை அறிந்த கண்ணகி________ துடித்தாள்.

அனலில் இட்ட மெழுகு போல

இலைமறை காய் போல

எலியும் பூனையும் போல

காட்டுத் தீ போல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெருநாள்கள் வந்து விட்டால் வருடத்திற்கு ஒரு முறைதானே என்று நினைத்து அதிகமாகச் செலவு செய்வோம்; வியர்வை சிந்தி சம்பாதித்ததை வீணாக அழித்து விடுவோம்.

சிறு துளி பெரு வெள்ளம்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

சிக்கனம் சீரளிக்கும்

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓடை நீர் _____ என ஓடியது

மளமள

சலசல

கலகல

குடுகுடு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கதவைத் தட்டும் ஓசை.

தகதக

தடதட

கிடுகிடு

குடுகுடு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"நாந் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் நுழைய வேண்டும்," என மாலதி கூறினாள்.

முழு மூச்சு

பெயர் பொறித்தல்

கங்கணம் கட்டுதல்

கண்ணும் கருத்தும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னையின் பெருமையை உவமையாய்க் கூறும் செய்யுள் யாது?

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறா உம்

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

ஆன்முதலில் அதிகஞ் செலவானால்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?