
தமிழ்மொழி (இலக்கணம் இலக்கியம்)
Authored by JEEVAN Moe
Education
2nd Grade
Used 24+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அறம் செய்ய விரும்பு. இதை எழுதியது யார்?
பாரதியார்
ஔவையார்
அதிவீரம பாண்டியன்
திருவள்ளுவர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோவலன் கொலையுண்டதை அறிந்த கண்ணகி________ துடித்தாள்.
அனலில் இட்ட மெழுகு போல
இலைமறை காய் போல
எலியும் பூனையும் போல
காட்டுத் தீ போல
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பெருநாள்கள் வந்து விட்டால் வருடத்திற்கு ஒரு முறைதானே என்று நினைத்து அதிகமாகச் செலவு செய்வோம்; வியர்வை சிந்தி சம்பாதித்ததை வீணாக அழித்து விடுவோம்.
சிறு துளி பெரு வெள்ளம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிக்கனம் சீரளிக்கும்
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஓடை நீர் _____ என ஓடியது
மளமள
சலசல
கலகல
குடுகுடு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கதவைத் தட்டும் ஓசை.
தகதக
தடதட
கிடுகிடு
குடுகுடு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"நாந் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் நுழைய வேண்டும்," என மாலதி கூறினாள்.
முழு மூச்சு
பெயர் பொறித்தல்
கங்கணம் கட்டுதல்
கண்ணும் கருத்தும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தென்னையின் பெருமையை உவமையாய்க் கூறும் செய்யுள் யாது?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறா உம்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
ஆன்முதலில் அதிகஞ் செலவானால்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?