
தாவரங்கள் தூண்டலுக்குத் துலங்குகின்றன
Authored by Hemalatha Raman
Science
4th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
20 sec • 1 pt
இப்பரிசோதனை வழி நீ உற்றறிந்த்து என்ன?
இரண்டாம் வாரத்தில் செடி வாடிவிட்டது.
இரண்டாம் வாரத்தில் செடி, துவாரத்தின் வழியே, வெளியே செல்கிறது.
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
உன் உற்றறிதலுக்கான காரணத்தைக் கூறுக.
செடிக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லை.
செடியின் தளிர் சூரிய ஒளியை நோக்கிச் செல்கிறது.
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
பெட்டியில் துவாரம் இல்லை என்றால் என்ன நிகழும் என்று ஊகித்து கூறு.
செடி வாடிவிடும்
செடி செழிப்பாய் வளரும்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
இப்பரிசோதனையின் வழி நீ எடுக்கக்கூடிய முடிவினைக் கூறுக.
செடியின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது.
செடியின் தண்டு சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது.
5.
MULTIPLE SELECT QUESTION
20 sec • 1 pt
ஏன் தாவரங்கள் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன?
உயரமாய் வளர
அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு
நிறைய பூக்கள் பூக்க
தங்களைத் தற்காத்துக் கொள்ள
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?