
21-06-2021 IBQ சங் 26:1 to சங் 33:5
Authored by Allwin Stevenson
Other
4th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
____________ கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
பரிசுத்தத்தோடு
ஆர்ப்பரிப்போடு
முழுமனதோடு
சுரமண்டலத்தினால்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரவும் பகலும் என்மேல் உம்முடைய ______________ பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.
ஆவி
வசனம்
கண்
கை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை ___________ விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.
உண்மையாய்
ஆச்சரியமாய்
அற்புதமாய்
அதிசயமாய்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வீண்மாயைகளைப் பற்றிக் கொள்ளுகிறவர்களை நான் ___________, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
வாஞ்சித்து
தேடி
விரும்பி
வெறுத்து
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் ____________த் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்;
கால்களை
கரத்தை
வீட்டை
பர்வதத்தை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அவைகளைக் __________ப் போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
ஒட்டகங்களை
மாடுகளை
ஆடுகளை
கன்றுக்குட்டிகளை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் _________, அவர்களை இடித்துப்போடுவார்,
பெறாதபடியினால்
பார்க்காதபடியால்
உணராதபடியால்
கவனியாதபடியால்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?