
நழ்வழி ஆண்டு 4
Authored by TAMILSELVI Moe
Education
4th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நல்வழி யாரால் இயற்றப்பட்டது ?
பாரதியார்
திருவள்ளுவர்
ஔவையார்
கம்பர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செய்யுளில் கள்ளனாய் என்ற சொல்லுக்கு ஏற்ற வேறு ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக.
குருடனாய்
திருடனாய்
கோபக்காரனாய்
பைத்தியக்காரனாய்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆனமுதலில்...... என்ற செய்யுள் விளக்கும் கருத்து என்ன ?
பொய் சொல்லக்கூடாது
ஏமாற்றக் கூடாது.
வரவுக்கு மிஞ்சி செலவு செய்யக்கூடாது.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
________________________________ - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. செய்யுளில் விடுப்பட்ட வரியைத் தேர்ந்தெடுக.
மானம் அழிந்து மதிகெட்டுப்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
தெய்வத்துள் வைக்கப்படும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செய்யுளில் மதிகெட்டுப் என்ற சொல்லின் பொருள் என்ன ?
பழிச்சொல்லுக்கு ஆளாவான்
அறிவிழக்க நேரிடும்
பொல்லாதவனாக
ஏழு பிறப்பிலும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கண்ணன் தன் வரவுக்கு மிஞ்சி செலவு செய்ததால் கௌரவம் கெட்டு அறிவிழந்து காணப்படுகிறார். இச்சூழலுக்கு ஏற்ற செய்யுள் அடியைக் கண்டுபிடிக.
சிக்கனம் சீரளிக்கும்
சிறுக கட்டிப் பெருக வாழ்
ஆனமுதலில் அதிகச் செலவானால்
மாசில் வீணையும் மாலை மதியமும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் செய்யுளை நிரல்படுத்துக.
1.எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
2.ஆனமுதலில் அதிகச் செலவானால்
3.நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
4.மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
2,4,1,3
3,1,4,2
1,2,3,4
4,3,2,1
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?