
அகழாய்வுகள்- ஒன்பதாம் வகுப்பு
Authored by Rajalakshmi Madeshwaran
World Languages
9th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
ஆய்வு என்பது ________வெளிப்பாடு
பண்பின்
அறிவின்
அழிவின்
ஓய்வின்
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மதுரைக்கு அருகே உள்ள______ என்னுமிடத்தில் அகழாய்வு நடத்தப்பட்டது.
அரிக்கமேடு
ஆதிச்சநல்லூர்
கீழடி
சீரடி
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கீழடி அகழாய்வில் கிடைக்கப்பட்ட பொருள்கள் ____ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
2000
2300
2500
23000
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
"அறிவை விரிவுசெய்" எனக் கூறியவர்______
பாரதியார்
கவிமணி
வள்ளுவர்
பாவேந்தர்
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
சென்னைப் பல்லாவரம் பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தத் தொல்லியல் அறிஞர்______.
இராபர்ட் புரூஸ்புட்
இராபர்ட் கிளைவ்
இராபின்புரூஸ்லீ
இராபர்ட் சென்னி
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட இடம்_____
கீழடி
ஆதிச்சநல்லூர்
அரிக்கமேடு
அருவங்காடு
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
"மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன்"- என்று கூறும் நூல்____
திருவாசகம்
இராமாயணம்
மகாபாரதம்
சிலப்பதிகாரம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?