விவேகச் சிந்தமாணி

விவேகச் சிந்தமாணி

11th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

இடைச்சொல்

இடைச்சொல்

1st - 12th Grade

10 Qs

விவேகச் சிந்தமாணி

விவேகச் சிந்தமாணி

Assessment

Quiz

Other

11th Grade

Easy

Created by

KAMELESWARI Moe

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புத்திமான் பலவா னாவான் எனும் சொற்றொடர் எதனைக் குறிக்கிறது?

புத்தியுள்ளவன் பலசாலியில்லை

புத்தியுள்ளவன் பலசாலியாகக் கருதப்படுவான்.

புத்தியில்லையானலும் பலசாலியாகக் கருதப்படுவான்.

பலசாலியாக இல்லையானலும் புத்தியுள்ளவன் கருதப்படுவான்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பலமுளான் புத்தி யற்றால் எனும் சொற்றொடர் எதனைக் குறிக்கிறது?

பலமுள்ளவன் புத்தி இல்லாவிட்டால்

புத்தியுள்ளவன் பலம் இழந்தால்

புத்தியில்லாதவன் பலம் இழந்தால்

பலம் இல்லாதவன் புத்தி இல்லாவிட்டால்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எத்தனை விதத்தினாலு மிடரது எனும் சொற்றொடர் எதனைக் குறிக்கிறது?

எந்த விதத்தினாலும் இன்பம்

எந்த விதத்தினாலும் துன்பம்

எதற்கும் வழியில்லை துன்பம்

எதற்கும் வழியில்லை இன்பம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வந்தேதீரும் எனும் சொற்றொடர் எதனைக் குறிக்கிறது?

இருக்கும்

கிடைக்காது

கிடைத்தே தீரும்

இருக்கும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விவேக சிந்தாமணி செய்யுளில் இடம்பெற்ற மிடரது (இடரது) எதனைக் குறிக்கிறது?

கோபம்

சந்தோஷம்

இன்பம்

துன்பம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விவேக சிந்தமாணி செய்யுள் எந்தக் கதையை ஒட்டி அமைந்துள்ளது?

சிங்கமும் முயலும் பற்றிய கதை

முதலையும் மானும் பற்றிய கதை

குரங்கும் முதலையும் பற்றிய கதை

சிங்கமும் பன்றியும் பற்றிய கதை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விவேக சிந்தமாணி செய்யுள் எந்தக் கருத்தை விளக்குகிறது?

புத்திசாலி இல்லாதவன் பலமுள்ளவனாகக் கருதப்படுகிறான். அதனால் எந்த நேரத்திலும் துன்பத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வான்.

புத்திசாலி பலமுள்ளவனாகக் கருதப்படுகிறான். அதனால் எந்த நேரத்திலும் துன்பத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வான்.

பலமுள்ளவன் அறிவாற்றால் உடையவனாகக் கருதப்படுகிறான். அதனால் எந்த நேரத்திலும் துன்பத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வான்.

பலம் இல்லாதவன் அறிவாற்றால் உடையவனாகக் கருதப்படுகிறான். அதனால் எந்த நேரத்திலும் துன்பத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வான்.

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?