
மெய்க்கீர்த்தி- பத்தாம் வகுப்பு
Authored by Rajalakshmi Madeshwaran
World Languages
10th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப்படுவது_______
செப்பேடுகள்
ஓலைச்சுவடிகள்
மெய்க்கீர்த்திகள்
களிமண்சுவடுகள்
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழும் சங்க இலக்கியப் பாடல்_______
அகநானூறு
புறநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
சோழ நாட்டில் பிறழ்ந்தொழுகுவன________
வண்டுகள்
மீன்கள்
மான்கள்
பூக்கள்
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இரண்டாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியின் வரிகள்____
36
58
81
91
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
திசாபாலர்______ ஆவார்
எண்மர்
பதின்மர்
பன்னிருவர்
இருவர்
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
சோழநாட்டில் பொருளை மறைத்து வைப்பவர்_______
இசைப்பாணர்
இயற்புலவர்
அரசர்
கள்வர்
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
பல்லவர் கால வரலாற்றைக் கூறுபவை______
ஓலைச்சுவடிகள்
செப்பேடுகள்
கல்வெட்டுகள்
மெய்க்கீர்த்திகள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?