மூதுரை 4

Quiz
•
Other
•
3rd - 4th Grade
•
Medium
LEWAN Moe
Used 5+ times
FREE Resource
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மூதுரையை எழுதியவர் யார்?
அகத்தியர்
கம்பர்
ஔவையார்
பாரதியர்
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இம்மூதுரையில் வரும் "நன்றி " என்பதன் பொருள் என்ன ?
துன்பம்
உதவி
புகழ்
பொறாமை
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா- என்பதன் பொருள் என்ன ?
நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி
தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை
தொன்மையான உலகில் ஒருவர் உளருகிறார்
இவ்வுலகில் நல்லவர் ஒருவர் உளர்ந்து இருந்தால் அவருக்கு
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை என்பதற்குப் பொருந்தும் அடி எது ?
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தாந்தருத லால் - என்ற அடி விளக்கும் பொருள் என்ன?
நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி
மழை அனைத்து உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி நன்மை அளிக்கின்றது.
ஒரு நல்லவரால் அனைவரும் தீமை அடைகின்றனர்.
தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரைத் தன் தலையில் இளநீராகத் தருவதைப் போல நிச்சயமாக நமக்குப் பயன் தரும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கொடுக்கப்பட்ட அடியை நிறைவு செய்க.
தளரா வளர்தெங்கு ____________________________
தான்தருத லால்
தாளுண்ட நீரைத்
செய்தக்கா லந்நன்றி
லெனவேண்டா - நின்று
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மூதுரையை நிறைவு செய்க.
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
_________________________________________
_________________________________________
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்கும் பெய்யும் மழை
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு
8.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற மூதுரையின் முதல் அடியைத் தெரிவு செய்க.
முனியன் சிரமப்பட்டிருக்கும் வேளையில் தேவன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவனுக்குப் பணம் கொடுத்து உதவினான். ஆண்டுகள் பல கடந்த பிறகு, தேவனுக்குத் தன் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டு நொடித்துப் போய் வீட்டு மூலையில் உட்கார்ந்திருந்தான். அப்போது சற்றும் எதிர்பாராமல் வந்த முனியன் அவனுக்குப் பணம் தந்து வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்த உதவினான்.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
Similar Resources on Wayground
8 questions
பழமொழிகள் ஆண்டு 4

Quiz
•
4th Grade
10 questions
04-07-2021 IBQ சங் 105:38 to சங் 109:11

Quiz
•
3rd Grade
10 questions
23/05/2021 IAG Bible Quiz (2நா 23:14 2நா 26:7)

Quiz
•
4th Grade
6 questions
இணைமொழி பயிற்ற்சி

Quiz
•
1st - 5th Grade
8 questions
18-12-2021 Overcomers Quiz

Quiz
•
3rd Grade
8 questions
21-08-2021 Overcomers Quiz

Quiz
•
3rd Grade
Popular Resources on Wayground
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
9/11 Experience and Reflections

Interactive video
•
10th - 12th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
9 questions
Tips & Tricks

Lesson
•
6th - 8th Grade
Discover more resources for Other
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
20 questions
Place Value

Quiz
•
4th Grade
10 questions
Unit 2 Review Game - Factors 0, 1, 2, 5, 9, 10

Quiz
•
3rd Grade
18 questions
Subject and Predicate Practice

Quiz
•
4th Grade
14 questions
3rd Grade Matter and Energy Review

Quiz
•
3rd Grade
14 questions
Place Value

Quiz
•
3rd Grade
5 questions
Remembering 9/11 Patriot Day

Lesson
•
3rd - 5th Grade
20 questions
Run-On Sentences and Sentence Fragments

Quiz
•
3rd - 6th Grade