தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

1st - 12th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி மீள்பார்வை ஆண்டு 6 (இலக்கியம்)

தமிழ்மொழி மீள்பார்வை ஆண்டு 6 (இலக்கியம்)

1st - 6th Grade

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

PT3 தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

கொன்றை வேந்தன் - ஏவா மக்கள் மூவா மருந்து

கொன்றை வேந்தன் - ஏவா மக்கள் மூவா மருந்து

4th - 6th Grade

9 Qs

இலக்கியம் (ஆண்டு 6)

இலக்கியம் (ஆண்டு 6)

6th Grade

15 Qs

மொழியணி

மொழியணி

2nd Grade

14 Qs

முயன்று பாருங்கள்

முயன்று பாருங்கள்

8th Grade

15 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

6th Grade

10 Qs

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

Assessment

Quiz

Other

1st - 12th Grade

Medium

Created by

PRAVINA Moe

Used 1+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. இன்றைய பாடத்தில் எத்தனை பழமொழிகள் கொடுக்கப்பட்டிருந்தன?

2

3

4

5

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. செல்வம், அறிவு, அனுபவம் ஆகிய சொற்களைக் கொண்ட விளக்கத்திற்கான பழமொழியைத் தெரிவு செய்க.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும்.

தர்மம் தலை காக்கும்

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும். மேற்காணும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

தர்மம் தலை காக்கும்

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. தன் உயிரைப்போல் ...................... நினை.

மேற்காணும் வாக்கியத்தில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

மண்ணுயிரையும்

மந்நுயிரையும்

மண்னுயிரையும்

மன்னுயிரையும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூவோடு சேர்ந்த ................. மணம் பெறும்.

மேற்காணும் பழமொழியில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

நரும்

நாரும்

நறும்

நாறும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

......................................................

மேற்காணும் திருக்குறளில் விடுப்பட்ட வரியைத் தெரிவு செய்க.

என்ன பயத்ததோ சால்பு

என்னப் பயத்தாதோ சாழ்பு

என்ன பாயத்தாதோ சால்பு

என்ன பயத்தாதொ சால்பு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு

மேற்காணும் திருக்குறளில் சால்பு எனும் சொல்லின் பொருள் யாது?

மாட்சிமை

முயற்சி

ஊக்கம்

புதுமை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?