
நான்காம் வகுப்பு ( அன்னை தமிழே )
Authored by Kirubanandam Ellappan
Other
4th Grade
Used 22+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.அன்னை தமிழே பாடலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
காமராசன்
பாரதியார்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2.அன்னை + தமிழே - என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ......................................
அ) அன்னந்தமிழே
ஆ) அன்னைத்தமிழே
இ) அன்னத்தமிழே
ஈ) அன்னைதமிழே
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.பிறப்பெடுத்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..............................................
அ) பிறப் + பெடுத்தேன்
ஆ) பிறப்பு + எடுத்தேன்
இ) பிறப் + எடுத்தேன்
ஈ) பிறப்ப + எடுத்தேன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. மறந்துன்னை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
அ) மறந்து + துன்னை
ஆ) மறந் + துன்னை
இ) மறந்து + உன்னை
ஈ) மறந் + உன்ன
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5.சிறப்படைந்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
அ) சிறப்பு + அடைந்தேன்
ஆ) சிறப் + அடைந்தேன்
இ) சிற + படைந்தேன்
ஈ) சிறப்ப + அடைந்தேன்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6.என்னில் என்ற சொல்லின் பொருள் ...............................................
அ) உனக்குள்
ஆ) நமக்குள்
இ) உலகுக்குள்
ஈ) எனக்குள்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7.சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?
அ. தமிழ் தந்தை
ஆ. தமிழ் அன்னை
இ. தமிழ் தாத்தா
ஈ . தமிழ் ஆசிரியர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?