Search Header Logo

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 10

Authored by Vrndha Govindasamy

Religious Studies

Professional Development

Used 3+ times

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 10
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்து தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது __________ ஈடுபட்டு, இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர். (10.8)

தொண்டில்

அன்பு தொண்டில்

பக்தி தொண்டில்

மகிழ்வளிக்கும் சேவையில்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எனது அன்புத்தொண்டில் இடையறாது ஈடுபட்டுள்ளவர்களுக்கு என்னிடம் வந்தடைவதற்கு தேவையான ________ நானே வழங்குகிறேன் (10.10)

வேகத்தை

வலிமையை

அறிவை

அன்பை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பகவான் என்பவர் கீழ்கண்ட அனைத்து வைபவங்களும் முழுமையாக அடைந்தவர்.

அழகு , புகழ் , செல்வம்

அழகு , புகழ் , செல்வம் , வலிமை , ஞானம்

அழகு , புகழ் , செல்வம் , வலிமை

அழகு , புகழ் , செல்வம் , வலிமை , ஞானம் , துறவு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சனாதன கோஸ்வாமி சிந்தாமணியை எங்கே வைத்திருந்தார்?

ஒரு மரத்தின் கீழ்

குப்பைத் தொட்டியின் உள்ளே

ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சனாதன கோஸ்வாமி பிராமணரை எங்கே சிந்தாமணியை எறியச் சொன்னார்?

யமுனை நதியில்

கங்கை நதியில்

மீண்டும் குப்பைத்தொட்டியில்

6.

OPEN ENDED QUESTION

1 min • Ungraded

இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

Evaluate responses using AI:

OFF

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?